News February 15, 2025
குற்றங்கள் தொடர்பாக புகார் செய்ய whatsapp எண் அறிமுகம்

ராணிப்பேட்டை மாவட்ட கண்காணிப்பாளர் சார்பாக, குட்கா, கள்ள சாராயம் போன்ற பல்வேறு குற்றங்களை செய்பவர்களை காவல்துறையில் பொதுமக்கள் புகார் அளிக்க மாவட்ட கண்காணிப்பாளர் அவர்களின் அறிவுறுத்தலின்படி whatsapp மூலம் புகார் அளிக்க மேலே உள்ள புகைப்படத்தில் உள்ள என்னை தொடர்பு கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 8903990359
Similar News
News December 6, 2025
ராணிப்பேட்டை:கால்வாயில் விழுந்த மாடு பலி!

ராணிப்பேட்டை: மேல்நாயகன்பாளையம் பஜனை கோயில் தெருவைச் சேர்ந்த பொன்னுசாமி என்பவருக்கு சொந்தமான காளை மாடு நேற்று (டிச.5) அங்குள்ள ஏரி கால்வாயில் விழுந்து இறந்தது. வருவாய்த்துறை மற்றும் திமிரி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது, போலீசார் கால்நடை மருத்துவரை அழைத்து பிரேத பரிசோதனை செய்வதற்கு நடவடிக்கை எடுத்தனர்.
News December 6, 2025
வாலாஜாவில் லஞ்சம் வாங்கிய அதிகாரி கைது

வாலாஜா நகராட்சியில் தூய்மை பணியாளர் ஏரம்மாள் இவருக்கு சம்பளம் ரூ.2% லட்சம் நிலுவையில் இருந்தது. இவருடன் பணியாற்றி வரும் 7 பேருக்கு நிலுவை பணம் வழங்கப்பட்டது.அப்போது நகராட்சி அலுவலகத்தில் கணக்காளரான தேவராஜ் (55) நிலுவை பணத்தை வழங்க ஏரம்மாளிடம் ரூ.5 ஆயிரம் லஞ்சமாக தர வேண்டும் என கேட்டுள்ளார். அவர் அளித்த புகாரின்படி, லஞ்ச ஒழிப்பு போலீசார் தேவராஜ் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
News December 6, 2025
ராணிப்பேட்டை:ஏரிக்கால்வாயில் தவறி விழுந்த மாடு பலி!

ராணிப்பேட்டை: மேல்நாயகன்பாளையம் பஜனை கோயில் தெருவைச் சேர்ந்த பொன்னுசாமி என்பவருக்கு சொந்தமான காளை மாடு இன்று(டிச.5) அங்குள்ள ஏரி கால்வாயில் விழுந்து இறந்தது. வருவாய்த்துறை மற்றும் திமிரி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது, போலீசார் கால்நடை மருத்துவரை அழைத்து பிரேத பரிசோதனை செய்வதற்கு நடவடிக்கை எடுத்தனர்.


