News March 23, 2025
குறைவில்லா வாழ்வைத் தந்தருளும் குமரகோட்டம் முருகன்

கோயில்களின் நகரம் என அழைக்கப்படும் காஞ்சியில் பிரசித்தி பெற்ற கோயில்களில் ஒன்று குமரகோட்டம் முருகன் கோயில். கந்தபுராணம் இத்தலத்தில் அரங்கேற்றப்பட்டது. பொதுவாக பெருமாளுக்குத் தான் ஐந்து தலை நாகம் குடைபிடிப்பதைப் பார்த்திருப்போம். இங்கே முருகனுக்கு ஐந்து தலை நாகம் குடைபிடித்த படி இருப்பதை காணலாம். திருமணத்தடை நீங்க மற்றும் நாக தோஷம் விலக இக்கோயிலில் பிரார்த்தனை செய்கின்றனர். ஷேர் பண்ணுங்க
Similar News
News November 21, 2025
காஞ்சி: EB பில்லை குறைக்க ஈஸியான வழி!

காஞ்சியில், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், பிரதான் மந்திரி மானியத்துடன் வீடுகளுக்கு சோலார் மின் இணைப்பு வழங்குவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மின்சார செலவை குறைக்கவும், மின் சிக்கனத்தை ஊக்குவிக்கவும் இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் <
News November 21, 2025
நாளை நலம் காக்கும் ஸ்டாலின் முகாம்!

தமிழக மக்கள் மற்றும் நல்வாழ்வுத் துறை சார்பில் மருத்துவ பயனாளிகளுக்காக நலன் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம் வாரந்தோறும் சனிக்கிழமைகளில் தாலுக்கா வாரியாக நடைபெற்று வருகிறது. அவ்வகையில், நாளை காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் வட்டத்தை சேர்ந்த ஆர்ப்பாக்கம் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெறுகிறது. இதில் பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்பெற ஆட்சியர் கேட்டுக்கொண்டுள்ளார்.
News November 21, 2025
காஞ்சிபுரம்: 10th போதும், உளவுத்துறையில் வேலை!

காஞ்சிபுரம் மக்களே, மத்திய உளவுத் துறையில் காலியாக உள்ள 362 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 18 – 25 வயதிற்குட்ப்பட்டவர்கள் நவ. 22ம் தேதி முதல் டிச. 14க்குள் விண்ணப்பிக்க வேண்டும். எழுத்து தேர்வு அடிப்படையில் தேர்வு செய்யப்படும். ரூ.18,000 – ரூ.56,900 வரை சம்பளம் வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு <


