News March 26, 2025
குறைதீர் கூட்டத்தில் 736 மனுக்கள் பெறப்பட்டன

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், நேற்று (மார்.25) மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. இதில், நிலம் சம்பந்தமாக 235, வேலைவாய்ப்பு சம்பந்தமாக 94, சமூக பாதுகாப்பு திட்டம் சம்பந்தமாக 108, அடிப்படை வசதிகள் வேண்டி 153 என மொத்தம் 736 மனுக்கள் பெறப்பட்டன. மாவட்ட ஆட்சியர் பிரதாப் தலைமை தாங்கி, மனுக்கள் அனைத்தையும் பெற்றுக் கொண்டார். மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
Similar News
News November 22, 2025
திருவள்ளூர்: கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா?

திருவள்ளூர் மக்களே, வீட்டு கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா? இங்கு<
News November 22, 2025
திருவள்ளூரில் மிஸ் பண்ணக்கூடாத 10 கோயில்கள்!

1.திருப்பாசூர் வாசீஸ்வரர் கோயில்
2. திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் கோயில்
3.திருவொற்றியூர் படம்பக்கநாதர் கோயில்
4.பூண்டி ஊன்றீஸ்வரர் கோயில்
5.கூவம் திரிபுராந்தகர் கோயில்
6.தி.கண்டலம் சிவாநந்தீஸ்வரர் கோயில்
7.திருத்தணி முருகன் கோயில்
8.ஸ்ரீ வீரராகவ சுவாமி கோயில்
9.பவானி தேவி கருமாரியம்மன் கோயில்
10.பவானி அம்மன் கோயில்
இங்கெல்லாம் யாருடன் செல்ல விரும்புகிறீர்களோ அவங்களுக்கு ஷேர் பண்ணுங்க
News November 22, 2025
திருவள்ளூர்: உங்களிடம் ரேஷன் அட்டை உள்ளதா?

திருவள்ளூர் மக்களே! ரேஷன் கடை திறந்திருக்கிறதா என வீட்டிலிருந்தபடியே தெரிந்துகொள்ளலாம். உங்கள் ரேஷன் அட்டையுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணில் இருந்து PDS 102 என டைப் செய்து 9773904050 என்ற எண்ணுக்கு SMS அனுப்பினால், ரேஷன் கடை திறந்திருப்பது குறித்த தகவல் உங்களுக்கு மெசேஜாக வரும். புகார்களைப் பதிவு செய்ய PDS 107 என டைப் செய்து அதே எண்ணுக்கு அனுப்பலாம். தெரிந்தவர்களுக்கு மறக்காம SHARE பண்ணுங்க


