News March 28, 2025
குரூப் 4 தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு

கரூர் ராமகிருஷ்ணாபுரத்தில் உள்ள, வி.செந்தில் பாலாஜி அறக்கட்டளை சார்பில் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு வரும், 30ல் தொடங்குகிறது. இலவச புத்தகங்கள் புதிய பாடத்திட்டத்தின்படி வழங்கப்படுகிறது. இலவச டெஸ்ட் பேட்ஜ் வசதியுடன் தினசரி மற்றும் வீக்எண்ட் வகுப்புகள் நடக்கிறது. இதில், கலந்து கொள்ள விரும்புவோர், 81481 92175 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம். உடனே ஷேர் செய்யுங்கள்.
Similar News
News December 10, 2025
கரூரில் கோர விபத்து; மூதாட்டிப் படுகாயம்!

கரூர் வீரணம்பட்டி அம்மன் கோவில் அருகே, மாரியாயி (70) என்பவர் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்பொழுது திடீரென அவ்வழியே அடையாளம் தெரியாத வந்த நான்கு சக்கர வாகனம், மாரியாயி மீது மோதியதில் படுகாயம் அடைந்து, மேல் சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இதுகுறித்து சிந்தாமணிப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து சிசிடிவி மூலமாக குற்றவாளி தேடி வருகின்றனர்.
News December 10, 2025
குளித்தலையில் போலியான லாட்டரி விற்ற நபர் கைது!

குளித்தலை பெரியபாலம் பகுதியில் பொதுமக்களிடம் போலியான லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்வதாக, ஐநூற்றுமங்களம் பகுதியைச் சேர்ந்த ஜீவானந்தன் என்பவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதனையடுத்து நேற்று பெரியபாலம் பகுதியில் லாட்டரி விற்ற தண்ணீர் பள்ளியை சேர்ந்த ரமேஷ் (51) என்பவர் மீது வழக்கு பதிந்து இன்று கைது செய்தனர். மேலும் போலியான லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்தனர்.
News December 10, 2025
குளித்தலையில் போலியான லாட்டரி விற்ற நபர் கைது!

குளித்தலை பெரியபாலம் பகுதியில் பொதுமக்களிடம் போலியான லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்வதாக, ஐநூற்றுமங்களம் பகுதியைச் சேர்ந்த ஜீவானந்தன் என்பவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதனையடுத்து நேற்று பெரியபாலம் பகுதியில் லாட்டரி விற்ற தண்ணீர் பள்ளியை சேர்ந்த ரமேஷ் (51) என்பவர் மீது வழக்கு பதிந்து இன்று கைது செய்தனர். மேலும் போலியான லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்தனர்.


