News September 14, 2024
குரூப்-2 தேர்வு; தந்தை மகள் ஒரே தேர்வு மையத்தில்

திருச்சி மாவட்டத்தில் குரூப்-2 தேர்வினை இன்று பல்லாயிரக்கணக்கான மாணவ, மாணவிகள் எழுதி வருகின்றனர். இந்நிலையில் பொன்மலைப்பட்டி பகுதியில் உள்ள ஒரு மையத்தில் தந்தை இளங்கோவனம் மற்றும் மகள் மதுபாலா ஆகியோர் ஒன்றாக தேர்வு எழுதுகின்றனர். மேலும் இளங்கோவன் 118 முறை குரூப்-2 தேர்வில் பங்கேற்றுள்ளதும், இளங்கோவன் தனியார் பள்ளி ஆசிரியர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Similar News
News November 22, 2025
திருச்சி: ஆதார் சிறப்பு முகாம் அறிவிப்பு

மத்திய மண்டல அஞ்சல் துறை, தமிழ்நாடு வட்டத்தின் திருச்சிராப்பள்ளி பிரிவு சார்பில், எடமலைப்பட்டி புதூர் மாநகராட்சி பள்ளியில் வரும் 24, 25 ஆகிய தேதிகளில் ஆதார் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. இதில் ஆதார் விண்ணப்பித்தல், புதுப்பித்தல் உள்ளிட்ட சேவைகள் வழங்கப்பட உள்ளது. இந்த முகாமை பொதுமக்கள், மாணவ, மாணவிகள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என அஞ்சல்துறை தரப்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
News November 22, 2025
திருச்சி: வாகன ஓட்டிகளுக்கு முக்கிய அறிவிப்பு!

திருச்சி மக்களே, லைசன்ஸ் வைத்திருப்போர், வாகன உரிமையாளர்கள் ஆகியோருக்கு மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சகம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மேலே குறிப்பிடப்பட்டோர், தங்களது லைசன்ஸ் மற்றும் ஆவணங்களில் மொபைல் நம்பரை அப்டேட் செய்ய வேண்டும். இதை RTO ஆபீஸுக்கு செல்லாமலேயே,<
News November 22, 2025
திருச்சி: வாகன ஓட்டிகளுக்கு முக்கிய அறிவிப்பு!

திருச்சி மக்களே, லைசன்ஸ் வைத்திருப்போர், வாகன உரிமையாளர்கள் ஆகியோருக்கு மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சகம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மேலே குறிப்பிடப்பட்டோர், தங்களது லைசன்ஸ் மற்றும் ஆவணங்களில் மொபைல் நம்பரை அப்டேட் செய்ய வேண்டும். இதை RTO ஆபீஸுக்கு செல்லாமலேயே,<


