News April 1, 2025

குரூப்-1 தேர்வுக்கான அறிவிப்பானை வெளியீடு

image

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் கவனத்திற்கு குரூப் 1 மற்றும் 1ஏ தேர்வுக்கான அறிவிப்பாணையை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) வெளியிட்டுள்ளது.
குரூப் 1 முதல்நிலைத் தேர்வு வரும் ஜூன் மாதம் 15ஆம் தேதி நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
துணை ஆட்சியா், காவல் துணைக் கண்காணிப்பாளா் உள்ளிட்ட முக்கியப் பதவியிடங்கள் குரூப் 1 பிரிவின் கீழ் வருகின்றன. என அறிவித்திருக்கின்றனர்.

Similar News

News January 7, 2026

திருவள்ளூரில் பவர் கட்டா..? உடனே CALL!

image

திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று (ஜன 07) பராமரிப்பு பணிகள் காரணமாக கடம்பத்துார், பிரயாங்குப்பம், புதுமாவிலங்கை, எம்.ஜி.ஆர்.நகர், ஸ்ரீதேவிகுப்பம், செஞ்சி, பானம்பாக்கம், மணவூர், ஆட்டுப்பாக்கம், பெரிய களக்காட்டூர், சின்ன களக்காட்டூர், அகரம் பகுதிகளில் மின் தடை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், குறிப்பிட்ட நேரத்தில் மின்சாரம் வரவில்லை அல்லது மின்சாரம் குறித்த புகாருக்கு 94987 94987-ஐ அழைக்கலாம்.(SHARE IT)

News January 7, 2026

திருவள்ளூரில் பிரச்னையா..? CLICK NOW

image

திருவள்ளூர் மாவட்ட மக்களே.., உங்கள் பகுதி சாலைகளில் குழி, பள்ளம், சீர்கேடு , குப்பைக் குவியல், நெடுஞ்சாலையில் பராமரிப்பின்மை போன்ற பிரச்னைகள் குறித்து புகார் அளிக்க தனித் தனியாக செயலிகள் உள்ளன:
1)சாலை சீரமைப்பு குறித்த புகார்களுக்கு: நம்ம சாலை APP
2)நெடுஞ்சாலை குறித்த புகார்களுக்கு: TNHW APP
3)சாலைகளில் குப்பைகள் அகற்ற: தூய்மை APP
இந்த செயலிகளை பதிவிறக்கம் செய்ய இங்கே கிளிக் பண்ணுங்க.(SHARE)

News January 7, 2026

திருவள்ளூர்: 9 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டல்!

image

திருவாலங்காடு அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த சிறுமியிடம் அதே பகுதியைச் சேர்ந்த நாகேந்திரன்(51), நெல்சன்(23) ஆகியோர் பாலியல் வன்முறை செய்ய முயன்றனர். அப்போது சிறுமி கூச்சலித்த சத்தம் போட்டடும், அவர்கள் தப்பி ஓடினர். அச்சிறுமி மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார். இதுகுறித்து புகாரில் இருவரையும் நேற்று(ஜன.6) போலீசார் கைது செய்தனர்.

error: Content is protected !!