News April 28, 2025
குருபர அள்ளி கிணற்றில் விழுந்த முதியவர்

மொரப்பூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட குருபர அள்ளி பகுதியை சேர்ந்தவர் மந்திரி(55). உணவு சாப்பிட்டு கைகழுவ சென்றபோது இவர் கிணற்றில் விழுந்து உயிரிழந்தார். அரூர் தீயனைப்பு துறையினர், இவரது உடலை மீட்டு அரூர் G.H. க்கு அனுப்பி வைத்தனர். இவரது இறப்பு குறித்து மொரப்பூர் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
Similar News
News January 8, 2026
தருமபுரி கலெக்டர் அறிவித்தார்!

தருமபுரி மாவட்டம் மற்றும் தருமபுரி வருவாய் கோட்டத்திற்குட்பட்ட வட்டங்களை சார்ந்த விவசாயிகளின் குறைகளை தீர்ப்பதற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகின்ற 09.01.2026-ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 11 மணியளவில் நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
News January 8, 2026
தர்மபுரி: இனி பொங்கலுக்கு ஊருக்கு செல்வது ஈசி! CLICK

தர்மபுரி மாவட்ட மக்களே.., வரும் பொங்கல் விடுமுறைக்கு சொந்த ஊருக்கு செல்ல, உறவினர்களை பார்க்கச் செல்ல டிக்கேட் போடலையா..? கவலை வேண்டாம்! ஏஜெண்ட்களிடம் அதீத தொகை கொடுத்தும் பயணிக்க வேண்டாம்! உடனடியாக <
News January 8, 2026
தருமபுரி: விபத்தில் ஒருவர் பலி!

கவிசெட்டிப்பட்டியைச் சேர்ந்தவர் முருகேசன்(48). விவசாயியான இவர், பாப்பாரப்பட்டி – பென்னாகரம் சாலையில் குண்டுகாரம்பள்ளம் பகுதியில் நடந்து சென்றார். அப்போது, அந்த வழியாக வந்த மோட்டர் சைக்கிள் மோதியதில் படுகாயமடைந்தார். அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்த போது, அவர் ஏற்கனவே இறந்தது தெரிய வந்தது. இதுகுறித்து பாப்பாரப்பட்டி போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.


