News March 20, 2024
குரங்குகளை பாதுகாக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை

கிருஷ்ணகிரி- ஒசூர் தேசிய நெடுஞ்சாலையிலுள்ள மேலுமலை காட்டில் ஏராளமான குரங்குகள் உள்ளன. அவை உணவு தேடி சாலையோரங்களில் காத்து கிடக்கின்றன. சில நேரங்களில் உணவுக்காக சாலையை கடக்கும்போது வாகனங்கள் மோதி இறக்கின்றன. எனவே வனத்துறையினர் இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Similar News
News January 5, 2026
கிருஷ்ணகிரி: லைசன்ஸ் தொலஞ்சிருச்சா..? CLICK

கிருஷ்ணகிரி மாவட்ட மக்களே.., உங்களின் டிரைவிங் லைசன்ஸ், ஆர்.சி புக் தொலைந்து விட்டதா..? கவலை வேண்டாம். ‘<
News January 5, 2026
கிருஷ்ணகிரி: ரூ.64,820 சம்பளத்தில் வங்கி வேலை! APPLY

கிருஷ்ணகிரி மாவட்ட பட்டதாரிகளே.., பேங்க் ஆஃப் இந்தியா வங்கியில் காலியாக உள்ள 514 credit officers பணிகளுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு ஏதேனும் ஓர் டிகிரி முடித்தால் போதுமானது. மாதம் ரூ.64,820 சம்பளம் வழங்கப்படும். விண்ணப்பிக்க இன்றே(ஜன.5) கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள் <
News January 5, 2026
கிருஷ்ணகிரியில் அதிரடி கைது!

பர்கூர் அருகே ஜெகதேவியில் கிரானைட் தொழில் செய்து வரும் சுரேஷ்குமார், ரூ.28 லட்சம் பண விவகாரத்திற்காகக் கடத்தப்பட்டார். இதுகுறித்து அவரது மனைவி அளித்த புகாரின் பேரில், பெங்களூரு விடுதியில் அடைக்கப்பட்டிருந்த சுரேஷ்குமார் போலீசாரால் மீட்கப்பட்டார். இதுதொடர்பாக கடத்தல் வழக்கில் தொடர்புடைய பெண் உள்பட 5 பேரை நேற்று (ஜன.4) போலீசார் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள ஜெகனைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.


