News March 20, 2024
குரங்குகளை பாதுகாக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை

கிருஷ்ணகிரி- ஒசூர் தேசிய நெடுஞ்சாலையிலுள்ள மேலுமலை காட்டில் ஏராளமான குரங்குகள் உள்ளன. அவை உணவு தேடி சாலையோரங்களில் காத்து கிடக்கின்றன. சில நேரங்களில் உணவுக்காக சாலையை கடக்கும்போது வாகனங்கள் மோதி இறக்கின்றன. எனவே வனத்துறையினர் இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Similar News
News January 5, 2026
கிருஷ்ணகிரி: பைக்குகள் நேருக்கு நேர் மோதி கோர விபத்து

தேன்கனிக்கோட்டை அருகே கச்சுவாடி கிராமத்தை சேர்ந்தவர் சிவராஜ் (27). இவர் பாலத்தொட்டனப்பள்ளி கிராமத்தில் இருந்து தேன்கனிக்கோட்டை நோக்கி ஸ்கூட்டரில் சென்று கொண்டு இருந்தார். இதேபோல் காசிநாயக்கன் தொட்டி கிராமத்தை சேர்ந்த தொழிலாளி சந்திரன் (40) எதிரே மொபட்டில் வந்தார். ஒசட்டி அருகே ஸ்கூட்டரும், மொபட்டும் நேருக்கு நேர் மோதி கோரா விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் சிவராஜ் பரிதாபமாக உயிரிழந்தார்.
News January 5, 2026
கிருஷ்ணகிரி: இரவு ரோந்து காவல் அதிகாரிகள் விவரம்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் (04.01.2026) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை ரோந்துப் பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. தேன்கனிக்கோட்டை உட்கோட்ட டி.எஸ்.பி ஆனந்தராஜ் தலைமையில், மத்தூர், பர்கூர், ஓசூர் உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வாளர்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபடுவர். அவசர உதவிக்கு 100 அல்லது 04343230100 என்ற எண்களைத் தொடர்பு கொள்ளலாம்.
News January 5, 2026
கிருஷ்ணகிரி: இரவு ரோந்து காவல் அதிகாரிகள் விவரம்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் (04.01.2026) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை ரோந்துப் பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. தேன்கனிக்கோட்டை உட்கோட்ட டி.எஸ்.பி ஆனந்தராஜ் தலைமையில், மத்தூர், பர்கூர், ஓசூர் உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வாளர்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபடுவர். அவசர உதவிக்கு 100 அல்லது 04343230100 என்ற எண்களைத் தொடர்பு கொள்ளலாம்.


