News March 20, 2024

குரங்குகளை பாதுகாக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை

image

கிருஷ்ணகிரி- ஒசூர் தேசிய நெடுஞ்சாலையிலுள்ள மேலுமலை காட்டில் ஏராளமான குரங்குகள் உள்ளன. அவை உணவு தேடி சாலையோரங்களில் காத்து கிடக்கின்றன. சில நேரங்களில் உணவுக்காக சாலையை கடக்கும்போது வாகனங்கள் மோதி இறக்கின்றன. எனவே வனத்துறையினர் இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Similar News

News December 3, 2025

கிருஷ்ணகிரி: சட்டவிரோத மதுபானம் விற்ற பெண் கைது!

image

கிருஷ்ணகிரியில் வெளிமாநில மதுபானங்களை சட்டவிரோதமாக விற்பனைக்கு வைத்திருந்ததாக ஒரு பெண் கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து பல்வேறு வகையான மதுபான பாட்டில்களை, இன்று (டிச.02) மாவட்டக் காவல்துறை பறிமுதல் செய்தது. இந்தச் சம்பவம் தொடர்பாகக் காவல்துறையினர் தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், சட்டவிரோத மது விற்பனையைத் தடுக்க இத்தகைய நடவடிக்கைகள் தொடரும் என காவல்துறை தெரிவித்துள்ளது.

News December 3, 2025

கிருஷ்ணகிரி: இரவு ரோந்து காவலர்கள் விவரம்!

image

கிருஷ்ணகிரி மாவட்ட காவல்துறையின் நேற்று இரவு – இன்று (டிச.03) காலை வரை, நடைபெறும் நைட் ரவுண்ட் பணிப்பட்டியல் தற்போது வெளியிடப்பட்டது. அதில், DSP ஆனந்தராஜ் தலைமையில் ஐந்து உள்ளடக்கங்களில் ஆய்வாளர்கள் — சத்யமூர்த்தி, அன்பழகன், செந்தில்குமார், சையது முகமது, சந்ததிக ஹுசைன் — தங்களது காவல் நிலைய எல்லைகளில் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்கிறார்கள். உதவி தேவைப்படும் பட்சத்தில் இவர்களை அழைக்கலாம்.

News December 3, 2025

கிருஷ்ணகிரி: இரவு ரோந்து காவலர்கள் விவரம்!

image

கிருஷ்ணகிரி மாவட்ட காவல்துறையின் நேற்று இரவு – இன்று (டிச.03) காலை வரை, நடைபெறும் நைட் ரவுண்ட் பணிப்பட்டியல் தற்போது வெளியிடப்பட்டது. அதில், DSP ஆனந்தராஜ் தலைமையில் ஐந்து உள்ளடக்கங்களில் ஆய்வாளர்கள் — சத்யமூர்த்தி, அன்பழகன், செந்தில்குமார், சையது முகமது, சந்ததிக ஹுசைன் — தங்களது காவல் நிலைய எல்லைகளில் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்கிறார்கள். உதவி தேவைப்படும் பட்சத்தில் இவர்களை அழைக்கலாம்.

error: Content is protected !!