News August 26, 2024
கும்மிடிப்பூண்டியில் 2 கல்லூரி மாணவர்கள் கைது

கும்மிடிப்பூண்டி மின்சார ரயிலில் நேற்று பட்டாக்கத்தியுடன் சென்ற 2 கல்லூரி மாணவர்கள் கைது செய்யப்பட்டனர். சென்னை கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வரும் 2 கல்லூரி மாணவர்கள் பட்டாக்கத்தியை மறைத்து வைத்துக் கொண்டு மின்சார ரயிலில் சென்றுள்ளனர். இதைக் கண்ட பயணிகள் ரயில்வே போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். விரைந்து வந்த போலீசார் அவர்களிடம் கத்தியை பறிமுதல் செய்து இருவரையும் கைது செய்தனர்.
Similar News
News November 26, 2025
திருவள்ளூர்: Certificate தொலைஞ்சா கவலை வேண்டாம்!

திருவள்ளூர் மக்களே, உங்கள் 10th, 12th , Diploma Certificate, தொலைந்தாலோ, கிழிந்தாலோ, இனி கவலை வேண்டாம். சான்றிதழ் எளிமையக பெற அரசு ஒரு திட்டத்தை கொண்டுவந்துள்ளது. அதாவது <
News November 26, 2025
திருவள்ளூர்: Certificate தொலைஞ்சா கவலை வேண்டாம்!

திருவள்ளூர் மக்களே, உங்கள் 10th, 12th , Diploma Certificate, தொலைந்தாலோ, கிழிந்தாலோ, இனி கவலை வேண்டாம். சான்றிதழ் எளிமையக பெற அரசு ஒரு திட்டத்தை கொண்டுவந்துள்ளது. அதாவது <
News November 26, 2025
திருவள்ளூர்: ரூ.300 கேஸ் மானியம் வர இதை செய்யுங்க!

திருவள்ளூர் மக்களே.. உங்க ஆண்டு வருமானம் ரூ.10,00,000 கீழ் இருந்தும் கேஸ் மானியம் கிடைக்கவில்லையா? எப்படி விண்ணப்பிக்கணும்னு தெரியலையா? முதலில் உங்க ஆதார் எண்ணை, பேங்க் மற்றும் கேஸ் கணக்குடன் இணைக்க வேண்டும். அதன் பிறகு, இங்கு <


