News August 26, 2024
கும்மிடிப்பூண்டியில் 2 கல்லூரி மாணவர்கள் கைது

கும்மிடிப்பூண்டி மின்சார ரயிலில் நேற்று பட்டாக்கத்தியுடன் சென்ற 2 கல்லூரி மாணவர்கள் கைது செய்யப்பட்டனர். சென்னை கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வரும் 2 கல்லூரி மாணவர்கள் பட்டாக்கத்தியை மறைத்து வைத்துக் கொண்டு மின்சார ரயிலில் சென்றுள்ளனர். இதைக் கண்ட பயணிகள் ரயில்வே போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். விரைந்து வந்த போலீசார் அவர்களிடம் கத்தியை பறிமுதல் செய்து இருவரையும் கைது செய்தனர்.
Similar News
News December 20, 2025
திருவள்ளூர்: 12th பாஸ் போதும்.. ரூ.1 லட்சம் வரை சம்பளம்!

▶️ இந்தியன் ஆயில் நிறுவனத்தில் 394 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
▶️ கல்வி தகுதி: 12th, B.Sc, டிப்ளமோமுடித்திருந்தால் போதும்.
▶️ மாத சம்பளம் ரூ.25,000 முதல் 1,05,000 வரை வழங்கப்படும்.
▶️ விருப்பமுள்ளவர்கள் <
▶️ விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜன.09. செம்ம வாய்ப்பு! நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க
News December 20, 2025
திருவள்ளூர்: மறைந்த ராணுவ வீரருக்கு ரூ.40 லட்சம்!

திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த இளநிலை படை அலுவலர் ஸ்டேன்லி இராணுவ படைப்பணியின் போது வீரமரணமடைந்த நிலையில், அவரது குடும்பத்திற்கு அரசு சார்பில் நிவாரணம் வழங்கப்பட்டது. கார்கில் நிவாரண நிதியிலிருந்து கருணைத் தொகையாக ரூ.40 லட்சத்திற்கான காசோலையை வீரரின் மனைவிக்கு அமைச்சர் கயல்விழி செல்வராஜ் வழங்கினார்.
News December 20, 2025
திருவள்ளூர்: புதிய வாக்காளர் பட்டியலில் உங்க பெயர் இருக்கா?

திருவள்ளூர் மக்களே.., உங்கள் தொகுதியில் நீக்கப்பட்டு, SIR-யில் புதுப்பிக்கப்பட்ட புதிய வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருந்தால் தான் உங்களுக்கு ஓட்டு. இல்லையெனில் நீங்கள் மீண்டும் பதிய வேண்டும். உங்கள் தொகுதியில் இதை செக் செய்ய <


