News December 5, 2024

கும்பகோணத்தில் மோப்பநாய் உதவியுடன் போலீசார் சோதனை

image

டிசம்பர் 6 ந் தேதி பாபர் மசூதி இடிப்பு தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ள‌ நிலையில், தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் ரெயில் நிலையத்தில் பயணிகள் கொண்டு வரும் உடமைகளை மோப்பநாய் ராக்கி உதவியுடன் தீவிர பரிசோதனை பிறகே உள்ள அமைதிப்படுகின்றனர். பல்வேறு ஊர்களில் இருந்து கும்பகோணம் வழியாக செல்லும் ரயில்களிலும் போலீசார் பரிசோதனை செய்கின்றனர். 

Similar News

News November 18, 2025

தஞ்சை மாவட்டத்திற்கு விடுமுறை?

image

தென்மேற்கு வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக, தஞ்சை மாவட்டத்திற்கு கன மழைக்கான எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தஞ்சை மாவட்டத்தின் ஓரிரு பகுதிகளில் நேற்று மாலை முதல் இடி, மின்னலுடன் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுமா? என பொதுமக்களிடையே எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

News November 18, 2025

தஞ்சை மாவட்டத்திற்கு விடுமுறை?

image

தென்மேற்கு வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக, தஞ்சை மாவட்டத்திற்கு கன மழைக்கான எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தஞ்சை மாவட்டத்தின் ஓரிரு பகுதிகளில் நேற்று மாலை முதல் இடி, மின்னலுடன் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுமா? என பொதுமக்களிடையே எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

News November 18, 2025

தஞ்சை: அரசு பேருந்து மோதி துடிதுடித்து பலி!

image

சின்னகோட்டரப்பட்டியைச் சேர்ந்தவர் ரெங்கராஜ்(60). இவர் நேற்று காலை மகன் ஆனந்தராஜ், பேரன் தேவ்தஷ்வந்த் ஆகியோருடன் புகலூரிலிருந்து மோட்டார் சைக்கிளின் தனது ஊருக்கு சென்று கொண்டிருந்தார். அய்யனாபுரம்சாலையில் சென்று கொண்டிருந்த போது பின்னால் வந்த அரசு பஸ் மோட்டார் சைக்கிளில் மோதியது. இதில் ரெங்கராஜ் பஸ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ஆனந்தராஜ், தேவ்தஷ் வந்த் ஆகியோர் சிறு காயங்களுடன் உயிர் தப்பினர்.

error: Content is protected !!