News December 5, 2024

கும்பகோணத்தில் மோப்பநாய் உதவியுடன் போலீசார் சோதனை

image

டிசம்பர் 6 ந் தேதி பாபர் மசூதி இடிப்பு தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ள‌ நிலையில், தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் ரெயில் நிலையத்தில் பயணிகள் கொண்டு வரும் உடமைகளை மோப்பநாய் ராக்கி உதவியுடன் தீவிர பரிசோதனை பிறகே உள்ள அமைதிப்படுகின்றனர். பல்வேறு ஊர்களில் இருந்து கும்பகோணம் வழியாக செல்லும் ரயில்களிலும் போலீசார் பரிசோதனை செய்கின்றனர். 

Similar News

News December 4, 2025

தஞ்சை: கேஸ் புக்கிங் செய்ய புது அறிவிப்பு!

image

தஞ்சை மக்களே, கேஸ் புக்கிங்-ல் கள்ளச் சந்தையை தடுக்கவும், வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்தவும் இ-கேஒய்சி மற்றும் ஓடிபி கட்டாயம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இ-கேஒய்சி இல்லையென்றால் கேஸ் புக்கிங் செய்ய முடியாது.
பாரத் கேஸ் : https://www.ebharatgas.com
இண்டேன் கேஸ்: <>https://cx.indianoil.in<<>>
ஹெச்.பி: https://myhpgas.in
கேஸ் எண் மற்றும் ஆதார் எண்ணை பதிவு செய்து e-KYC – ஐ உருவாக்குங்க. SHARE!

News December 4, 2025

தஞ்சை: வீட்டு வரி பெயர் மாற்ற வேண்டுமா?

image

தஞ்சை மக்களே, உங்க வீட்டு வரி பெயர் மாற்றத்திற்கு அலைச்சல் வேண்டாம். அதற்கு எளிய வழி இருக்கு! உங்க அலைச்சலை போக்க இங்கு க்ளிக் செய்து உங்க Add Assesment-ல் சொத்துகளை சேர்த்து பெயர் மாற்றத்தை தேர்வு செய்து சொத்து ஆவணங்களை சமர்பியுங்க. அதிகாரிகள் ஆவணங்களை சரிபார்த்த பின் வீட்டு வரி பெயர் 15-30 நாட்களில் மாறிவிடும். இத்தகவலை SHARE பண்ணுங்க.

News December 4, 2025

தஞ்சை ஆட்சியர் தலைமையில் குறைதீர் கூட்டம்

image

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகக் கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.பா.பிரியங்கா பங்கஜம் அவர்கள் தலைமையில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலர் திரு.தெ.தியாகராஜன் பலர் உடன் உள்ளனர். இதில் கலந்துகொண்ட விவசாயிகள் தங்களது கோரிக்கைகளை மனுவாக அளித்தனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.

error: Content is protected !!