News August 24, 2024

கும்பகோணத்தில் போலி மதுபான கூடம்

image

தஞ்சை மாவட்டம், கும்பகோணம் அருகே மேலக்காவேரி பகுதியைச் சேர்ந்த சையது இப்ராஹிம் (46) என்பவருக்கு சொந்தமான இடம் உள்ளது. இங்கு போலி மதுபானம் உற்பத்தி செய்யப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலை அடுத்து கும்பகோணம் மது விலக்கு மற்றும் ஆய தீர்வைத் துறை சேர்ந்த போலீஸார் அதிரடி சோதனை செய்தனர். இதில் சையது இப்ராஹிம் மற்றும் போலி மதுபானம் வாங்க வந்த 2 பேர் உள்பட மூன்று பேரை கைது செய்தனர்.

Similar News

News December 1, 2025

தஞ்சை: கனமழையால் 48 ஆடுகள் பலி!

image

ஒரத்தநாடு வட்டம் பின்னையூர் பகுதியில் உள்ள ஒரு தோப்பில் கக்கரக்கோட்டை பகுதியைச் சேர்ந்த யேசு என்பவர், கிடையமைத்து சுமார் 350 ஆடுகளை அமைத்து வந்துள்ளார். இந்நிலையில், கடந்த இரண்டு நாட்களாக பெய்த கனமழையால் மலைச்சாரலில் பாதிக்கப்பட்ட 48 ஆடுகள் உயிரிழந்தது. இதுகுறித்து, அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை செய்தனர்.

News December 1, 2025

தஞ்சாவூர்: இரவு ரோந்து பணி போலீசார் விவரம்

image

தஞ்சாவூர் மாவட்டத்தில் நேற்று (நவ.30) இரவு 10 மணி முதல் இன்று (டிச.01) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது. ஷேர் செய்யுங்கள்!

News December 1, 2025

தஞ்சாவூர்: இரவு ரோந்து பணி போலீசார் விவரம்

image

தஞ்சாவூர் மாவட்டத்தில் நேற்று (நவ.30) இரவு 10 மணி முதல் இன்று (டிச.01) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது. ஷேர் செய்யுங்கள்!

error: Content is protected !!