News March 4, 2025
குமரி: 4 ஆண்டுகளில் 10 யானை, 2 புலிகள் உயிரிழப்பு

இன்று உலக வன விலங்குகள் தினம் ஆகும். கன்னியாகுமரி மாவட்டத்தில் புலிகள் மற்றும் யானைகள் சரணாலயம், மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் அமைந்துள்ளது. இந்த நிலையில், குமரி மாவட்டத்தில் கடந்த 4 ஆண்டுகளில் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் 10 யானைகள் மற்றும் 2 புலிகள், 1 சிறுத்தை மரணம் அடைந்துள்ளது. இவைகளை பாதுகாக்க வழிவகை செய்ய வேண்டும் என்று வன ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
Similar News
News December 1, 2025
குமரி : 10th போதும் எய்ம்ஸ்-ல் வேலை ரெடி….APPLY!

குமரி மக்களே, எய்ம்ஸ் (AIIMS) மருத்துவ அறிவியல் நிறுவனத்தில் பல்வேறு பணிகளுக்கு 1383 காலியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகின. 18-40 வயதிற்கு உட்பட்ட 10, 12, டிப்ளமோ, டிகிரி, B.E., முடித்தவர்கள் டிச. 2-க்குள் இ<
News December 1, 2025
குமரி: போலி ரசீது வழங்கி 46 லட்சம் மோசடி

தேங்காய் பட்டினத்தில் தனியார் நிதி நிறுவனம் உள்ளது. இதில் பணியாற்றிய மேலாளர் ஒருவர் தங்க நகைகள் அடகு வைக்க வரும் நபர்களுக்கு போலி ஆவணங்கள் தயாரித்து போலி ரசீதுகள் வழங்கியுள்ளார். அந்த வகையில் 46 லட்சத்து 8938 ரூபாய் மோசடி செய்ததாக கூறப்படுகிறது. இதுக்குறித்து மண்டல மேலாளர் கொடுத்த புகாரின் பெயரில் புதுக்கடை போலீசார் நேற்று வழக்குப் பதிவு செய்து விசாரணை.
News December 1, 2025
குமரி : இழந்த பணத்தை மீட்க புகார் எண்கள்!

டிஜிட்டல் யுகத்தில், UPI பரிவர்த்தனை பிரபலமாக உள்ளது. தவறுதலாகப் பணம் அனுப்பிவிட்டால் கவலை வேண்டாம். உடனடியாகப் பணம் பெற்றவரைத் தொடர்பு கொள்ளவும். இல்லையெனில், Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) வாடிக்கையாளர் சேவை எண்களைத் தொடர்புகொண்டு புகார் தெரிவித்தால் உங்கள் பணத்தைத் திரும்பப் பெறலாம். SHARE பண்ணுங்க!


