News August 26, 2024

குமரி மீனவர்களின் படகுகளை சிறைபிடித்த கேரள மீனவர்கள்

image

தேங்காப்பட்டணம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து 15 பைபர் படகுகளில் குமரி மாவட்ட மீவனவர்கள் ஆழ்கடலில் நேற்று (ஆக. 25) மீன்பிடிக்கச் சென்றனர். அப்போது அருகில் உள்ள கேரள விழிஞ்ஞம் மீன்பிடி துறைமுகத்தில் விற்கச் சென்றபோது, ஞாயிற்றுக் கிழமை விற்க அனுமதி இல்லை எனக்கூறி கேரள மீனவர்கள் அவற்றை அபகரித்து ரூ.5 லட்சம் ரூபாய்க்கு விற்று பணத்தை கொடுக்காமல் படகுகளை சிறைபிடித்து மீனவர்களை திருப்பி அனுப்பினர்.

Similar News

News September 14, 2025

குமரி: ஒரு மெசேஜ் போதும் உடனடி தீர்வு !

image

குமரி மக்களே உங்க பகுதியில் ஆபத்தான வகையில் உள்ள பழுதடைந்த மின்கம்பங்கள், தாழ்வாக செல்லும் மின்கம்பிகள், எரியாத தெரு விளக்குகள் குறித்து மின்வாரியத்திடம் ‘Whatsapp’ மூலமாக புகார் அளிக்க முடியும் என்பது உங்களுக்கு தெரியுமா? ஆம், குமரி மாவட்ட மக்கள் 8903331912 என்ற எண்ணில் மேற்கண்ட புகார்களை எவ்வித அலைச்சலும் இல்லமால் வாட்ஸ்ஆப் மூலமாக போட்டோவுடன் புகாரளிக்கலாம். இதை மறக்காம SHARE பண்ணுங்க!

News September 14, 2025

குமரி: உங்க பெயர்ல இத்தனை SIM -ஆ??

image

குமரி மக்களே உங்க ஆதார் எண்ணை பயன்படுத்தி எத்தனை SIMகள் இருக்குன்னு சந்தேகம் உள்ளதா?? அதை எப்படி பார்க்கிறன்னு தெரியலையா? மத்திய அரசின் சஞ்சார்சாதி மூலம் உங்க ஆதார் எண் மூலம் எத்தனை SIMகள் உள்ளதுன்னு. இங்கு<> கிளிக்<<>> செய்து தெரிஞ்சுக்கோங்க… உங்க ஆதார் எண்ணுடன் உங்க அனுமதியின்றி வேறு எண்கள் வாங்கபட்டு இருந்தா இதிலே DEACTIVATE பண்ணுங்க. இந்த பயனுள்ள தகவலை SHARE பண்ணுங்க.

News September 14, 2025

குமரி அரசு பஸ்சில் பெண்ணிடம் நகை அபேஸ்!

image

குமரி மாவட்டம், இரணியலை சேர்ந்த வின்சென்ட்-கெர்லின் ஜெர்மன் தம்பதி இவர்கள்து பேரனுக்கு உடல் நலம் பாதிக்கபட்டது. எனவே சிகிச்சைக்காக கெர்லின் ஜெர்மன் பேரனுடன் கருங்கல் செல்லும் அரசு பஸ்சில் ஏறினார். அப்போது கூட்ட நெரிசலை பயன்படுத்தி மர்ம நபர் அவர் கழுத்தில் அணிந்திருந்த 8.75 பவுன் நகையை திருடியுள்ளனர்.இதுக்குறித்து கெர்லின் ஜெர்மன் புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குபதிவு செய்த விசாரணை.

error: Content is protected !!