News August 26, 2024

குமரி மீனவர்களின் படகுகளை சிறைபிடித்த கேரள மீனவர்கள்

image

தேங்காப்பட்டணம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து 15 பைபர் படகுகளில் குமரி மாவட்ட மீவனவர்கள் ஆழ்கடலில் நேற்று (ஆக. 25) மீன்பிடிக்கச் சென்றனர். அப்போது அருகில் உள்ள கேரள விழிஞ்ஞம் மீன்பிடி துறைமுகத்தில் விற்கச் சென்றபோது, ஞாயிற்றுக் கிழமை விற்க அனுமதி இல்லை எனக்கூறி கேரள மீனவர்கள் அவற்றை அபகரித்து ரூ.5 லட்சம் ரூபாய்க்கு விற்று பணத்தை கொடுக்காமல் படகுகளை சிறைபிடித்து மீனவர்களை திருப்பி அனுப்பினர்.

Similar News

News November 18, 2025

கன்னியாகுமரி: வாக்காளர்கள் கவனத்திற்கு

image

குமரி மக்களே, வாக்காளர் பட்டியலில் உங்க பெயர் இருக்கிறதா என உடனே செக் பண்ணுங்க.
1.புதிய பட்டியல் (2025): https://www.erolls.tn.gov.in/rollpdf/FINALROLL_06012025.aspx
2.பழைய பட்டியல் ( 2002 – 2005): https://erolls.tn.gov.in/Rollpdf/SIR_2005.aspx மற்றும் https://erolls.tn.gov.in/Rollpdf/SIR_2002.aspx
3.வாக்காளர் எண் மூலம் விபரம் அறிய <>இங்கு க்ளிக் செய்யுங்க<<>>. எல்லோருக்கும் SHARE பண்ணுங்க

News November 18, 2025

கன்னியாகுமரி: வாக்காளர்கள் கவனத்திற்கு

image

குமரி மக்களே, வாக்காளர் பட்டியலில் உங்க பெயர் இருக்கிறதா என உடனே செக் பண்ணுங்க.
1.புதிய பட்டியல் (2025): https://www.erolls.tn.gov.in/rollpdf/FINALROLL_06012025.aspx
2.பழைய பட்டியல் ( 2002 – 2005): https://erolls.tn.gov.in/Rollpdf/SIR_2005.aspx மற்றும் https://erolls.tn.gov.in/Rollpdf/SIR_2002.aspx
3.வாக்காளர் எண் மூலம் விபரம் அறிய <>இங்கு க்ளிக் செய்யுங்க<<>>. எல்லோருக்கும் SHARE பண்ணுங்க

News November 18, 2025

விவசாயிகள் பயிர் காப்பீடு செய்ய வலியுறுத்தல்

image

கன்னியாகுமரி மாவட்டத்தில் பிரதம மந்திரியின் பயிர் காப்பீடு திட்டத்தின் கீழ் தோட்டக்கலை பயிர்களுக்கு காப்பீடு செய்வதற்கான கால அவகாசம் அடுத்த ஆண்டு பிப்.28 அன்று கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. வாழை விவசாயிகள் ஏக்கர் ஒன்றுக்கு ரூ.4426 செலுத்தி ரூ.88525 இழப்பீடாகவும், மரவள்ளிக்கு ரூ.1470 செலுத்தி ரூ.29393 இழப்பீடாகப் பெறலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

error: Content is protected !!