News March 26, 2025
குமரி மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் பேட்டி

குமரி மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் பிரபா ராமகிருஷ்ணன் இன்று செய்தியாளர்களிடம் பேசும் போது, “மாவட்டத்தில் 490 கோவில்கள் உள்ளன; இதில் 250 கோயில்கள் புனரமைக்கப்பட்டு வருகிறது; 83 கோயில்களுக்கு பணி முடிந்து கும்பாபிஷேகம் நடைபெற்று உள்ளது; 50 கோவில்கள் புனரமைக்க தமிழக அரசுக்கு கருத்துரு அனுப்பப்பட்டுள்ளது; நாகராஜா கோவில் கும்பாபிஷேக பணிகள் நடந்து வருகிறது விரைவில் ஏற்பாடு செய்யப்படும்” என்றார்.
Similar News
News December 5, 2025
குமரி: 10th படித்தால் அரசு பள்ளி வேலை., மீண்டும் வாய்ப்பு

மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளியில் 14,967 காலியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகின. விண்ணப்ப கடைசி தேதி டிச.4க்குள் முடிவடைந்த நிலையில், தற்போது கடைசி தேதி டிச.11 வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. 18 – 45 வயதுக்குட்பட்ட 10th, 12th, ஏதாவது ஒரு டிகிரி முடித்தவர்கள் <
News December 5, 2025
குமரி: விருதுக்குவிண்ணப்பிக்க கடைசி தேதி.. கலெக்டர் அறிவிப்பு

குமரி ஆட்சியர் அழகு மீனா நேற்று வெளியிட்ட செய்தி குறிப்பில், 2025ம் ஆண்டுக்கு தமிழக அரசின் சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது வழங்குவதற்கு உரிய நபரை தேர்ந்தெடுக்க பரிந்துரைகள் வரவேற்கப்படுகிறது. எனவே, சமூக நீதிக்காக பாடுபட்டவர்கள் தங்களது விண்ணப்பத்தை உரிய ஆவணங்களுடன் இம்மாதம் 18-ம் தேதிக்குள் ஆட்சியர் அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டும் என்று பதில் கூறியுள்ளார்.
News December 5, 2025
குமரி: பட்டா வைத்திருப்பவர்கள் கவனத்திற்கு

குமரி மக்களே நில ஆவணங்கள் அனைத்தும் கணினிமயமாக்கப்பட்டு பொதுமக்கள் எளிதாகப் பயன்படுத்தும் வகையில் <


