News May 7, 2025
குமரி மாவட்ட அரசு போக்குவரத்து அலுவலர்கள் எண்கள்

பொது மேலாளர் -9487599081
துணை மேலாளர் (வணிகம்) -9487599082
கோட்ட மேலாளர் (நாகர்) -9487599083
கிளை மேலாளர்:
இராணித்தோட்டம் 1 -9487599084
இராணித்தோட்டம் 2 -9487599085
இராணித்தோட்டம் 3 -9487599086
கன்னியாகுமரி -9487599087
விவேகானந்தபுரம் -9487599088
குழித்துறை -9487599089
திருவட்டார் -9487599090
திங்கள் நகர் -9487599091
மார்த்தாண்டம் -9487599092
குளச்சல் -9487599093
Similar News
News September 13, 2025
குமரி: குழந்தையை கொன்ற தாய்

காட்டு விளையை சேர்ந்தவர் பெனிட்டா ஜெய அன்னாள். இவருக்கு 40 நாட்களுக்கு முன்பு பெண் குழந்தை ஒன்று பிறந்தது. கீழே விழுந்த குழந்தை இறந்துவிட்டதாக தாய் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக கருங்கல் போலீசார் விசாரணை நடத்தியதில் குழந்தை பிறந்தது முதல் கணவர் குழந்தையின் தாயிடம் பேசாததால் குழந்தை வாயில் பேப்பரை திணித்து தாய் கொலை செய்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவரை நேற்று போலீசார் கைது செய்தனர்.
News September 13, 2025
குமரி மக்களே உங்க வேலையை வேகமாக முடிங்க!

நாகர்கோவில், வடசேரி, ஆசாரிபள்ளம் மற்றும் தடிகாரண்கோணம் துணை மின் நிலையத்தில் 13.09.2025 (சனிக்கிழமை) இன்று காலை 9 மணி – மதியம் 3 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் மின் பாதைக்கு இடையூறாக உள்ள மரக்கிளைகளை அகற்றுதல் தாழ்வாக செல்லும் மின் கம்பிகளை சரிசெய்தல் போன்ற பணிகள் மேற்கொள்ள இருப்பதால் பல இடங்களில் மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது. எனவே உங்க பணிகளை சீக்கிரம் முடிங்க.SHARE பண்ணுங்க…
News September 13, 2025
கன்னியாகுமரி மாவட்ட எஸ்.பி கடும் எச்சரிக்கை

நாகர்கோவில் மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசாருக்கு கிடைத்த தகவலின்பேரில் இன்று நடைபெற்ற சோதனையில் 1.5 கிலோ கஞ்சா மற்றும் விற்பனைக்கு பயன்படுத்திய கார் பைக் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர். போதை பொருட்களுக்கு எதிரான நடவடிக்கை மேலும் தீவிரபடுத்தப்படும். போதை பொருள் விற்பனை செய்பவர்கள் குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்படுவர் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரித்துள்ளார்.