News December 5, 2024

குமரி மாவட்டத்தில் 400 பேர் மீது வழக்குப்பதிவு

image

நாளை பாபர் மசூதி இடிப்பு தினம் அனுசரிக்கப்படுகிறது. இதனை ஒட்டி குமரி மாவட்டத்தில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள். நாகர்கோவில், தக்கலை, குழித்துறை, குளச்சல், கன்னியாகுமரி ஆகிய 5 சப் டிவிஷனில் போலீசார் நேற்று இரவு முதல் இருசக்கர வாகன சோதனை நடத்தி வந்தனர். அப்போது, ஹெல்மெட் அணியாமல் வந்ததுடன் போக்குவரத்து விதிமுறைகளை மீறிய குற்ற செயல்களுக்காக 400 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது.

Similar News

News November 18, 2025

விவசாயிகள் பயிர் காப்பீடு செய்ய வலியுறுத்தல்

image

கன்னியாகுமரி மாவட்டத்தில் பிரதம மந்திரியின் பயிர் காப்பீடு திட்டத்தின் கீழ் தோட்டக்கலை பயிர்களுக்கு காப்பீடு செய்வதற்கான கால அவகாசம் அடுத்த ஆண்டு பிப்.28 அன்று கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. வாழை விவசாயிகள் ஏக்கர் ஒன்றுக்கு ரூ.4426 செலுத்தி ரூ.88525 இழப்பீடாகவும், மரவள்ளிக்கு ரூ.1470 செலுத்தி ரூ.29393 இழப்பீடாகப் பெறலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

News November 18, 2025

விவசாயிகள் பயிர் காப்பீடு செய்ய வலியுறுத்தல்

image

கன்னியாகுமரி மாவட்டத்தில் பிரதம மந்திரியின் பயிர் காப்பீடு திட்டத்தின் கீழ் தோட்டக்கலை பயிர்களுக்கு காப்பீடு செய்வதற்கான கால அவகாசம் அடுத்த ஆண்டு பிப்.28 அன்று கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. வாழை விவசாயிகள் ஏக்கர் ஒன்றுக்கு ரூ.4426 செலுத்தி ரூ.88525 இழப்பீடாகவும், மரவள்ளிக்கு ரூ.1470 செலுத்தி ரூ.29393 இழப்பீடாகப் பெறலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

News November 18, 2025

குமரி: 2002 வாக்காளர் பட்டியல் அறிய இணையதளம் முகவரி

image

தமிழகம் முழுவதும் சிறப்பு விரைவு வாக்காளர் திருத்தம் நடந்து வருகிறது. 2002ம் ஆண்டிற்கான வாக்காளர் பட்டியலில் கன்னியாகுமரி மாவட்டத்திற்கு உட்பட்ட ஆறு சட்டமன்ற தொகுதியில் உள்ள வாக்காளர் விபரங்களை எளிய முறையில் அறிய : https://kanyakumari-electors.vercel.app/ என்ற இணையதளத்தை அணுகலாம். என மாவட்ட ஆட்சியர் ஆர் அழகுமீனா இன்று தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!