News December 5, 2024
குமரி மாவட்டத்தில் 400 பேர் மீது வழக்குப்பதிவு

நாளை பாபர் மசூதி இடிப்பு தினம் அனுசரிக்கப்படுகிறது. இதனை ஒட்டி குமரி மாவட்டத்தில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள். நாகர்கோவில், தக்கலை, குழித்துறை, குளச்சல், கன்னியாகுமரி ஆகிய 5 சப் டிவிஷனில் போலீசார் நேற்று இரவு முதல் இருசக்கர வாகன சோதனை நடத்தி வந்தனர். அப்போது, ஹெல்மெட் அணியாமல் வந்ததுடன் போக்குவரத்து விதிமுறைகளை மீறிய குற்ற செயல்களுக்காக 400 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது.
Similar News
News November 22, 2025
குமரி: போன் தொலைந்து விட்டதா? நோ டென்ஷன்.!

கன்னியாகுமரி மக்களே, உங்கள் Phone காணாமல் போனாலோ திருடு போனாலோ பதற்றம் வேண்டாம். சஞ்சார் சாத்தி என்ற செயலி அல்லது <
News November 22, 2025
குமரி: இதை செய்யலயா? PAN கார்டு செல்லாது!

பான்கார்டு பெறுவதில் நடைபெறும் மோசடிகளை தடுக்கும் வகையில் பான் கார்டுடன் கட்டாயம் ஆதார் கார்டினை வரும் டிச.31-க்குள் இணைக்க வேண்டுமென வருமான வரித்துறை அறிவித்துள்ளது. தவறும்பட்சத்தில் உங்கள் பான் கார்டு ரத்து செய்யப்பட்டு, வங்கி பரிவர்த்தனைகள் பாதிக்கப்படும். இதனை தடுக்க <
News November 22, 2025
குமரி: பொக்லைன் இயந்திரம் மோதி டிரைவர் பலி

முளகுமூடு பகுதியை சேர்ந்த டெம்போ டிரைவர் ஆனந்தராஜ் (24). நேற்று முன்தினம் சுருளகோடு கஞ்சிக்குழி கிரஷரில் மணல் பாரம் ஏற்ற டெம்போவை நிறுத்தினார். அப்போது மணலை அள்ளி டெம்போவில் போட்டுக் கொண்டிருந்த பொக்லைன் எந்திரத்தின் பக்கெட் ஆனந்தராஜ் மீது மோதி டெம்போவுடன் சேர்ந்து நசுங்கிய நிலையில் படுகாயமடைந்தார். ஆனந்தராஜை மருத்துவமனையில் சேர்த்த போது, அவர் இறந்து விட்டதாக கூறினர். குலசேகரம் போலீசார் விசாரணை.


