News March 27, 2025
குமரி போலீஸ் அதிரடி – 4 நாளில் 20 ரவுடிகள் கைது!

கன்னியாகுமரி மாவட்டத்தில் ரவுடிகளை கட்டுப்படுத்தும் வகையில் தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஸ்டேஷன் வாரியாக ரவுடிகளின் லிஸ்ட் தயார் செய்யப்பட்டு, அதில் A,B,C பிரிவுகளில் இருப்பவர்கள் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். இதன்படி கடந்த 4 நாளில் 20 ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த நடவடிக்கை மேலும் தீவிரபடுத்தப்படும் என எஸ்பி ஸ்டாலின் நேற்று(மார்ச் 26) தெரிவித்துள்ளார்.
Similar News
News January 3, 2026
குமரி: உங்க வீட்டு பட்டா யார் பெயரில் உள்ளது?

குமரி மக்களே, நீங்கள் இருக்கும் இடத்தின் நிலப்பட்டா யார் பெயரில் இருக்கிறது? என GoogleMap வைத்தே ஈஸியா தெரிஞ்சுக்கலாம். <
News January 3, 2026
குமரி: உங்க வீட்டு பட்டா யார் பெயரில் உள்ளது?

குமரி மக்களே, நீங்கள் இருக்கும் இடத்தின் நிலப்பட்டா யார் பெயரில் இருக்கிறது? என GoogleMap வைத்தே ஈஸியா தெரிஞ்சுக்கலாம். <
News January 3, 2026
குமரியில் நிமிர் திட்டம் – 19.5 லட்சம் பேருக்கு விழிப்புணர்வு

குமரி எஸ்.பி. ஸ்டாலின் வெளியிட்ட செய்தி குறிப்பில் குமரியில் நிமிர் திட்டத்தின் கீழ் மொத்த விழிப்புணர்வு கூட்டம் 7105 நடைபெற்றுள்ளது. மாவட்டத்தில் காவல் உதவி செயலியை 60486 பேர் பதிவிறக்கம் செய்துள்ளனர். 19.5 லட்சம் மக்களை சந்தித்து நிமிர் திட்டம் தொடர்பான விழிப்புணர்வை காவல்துறையினர் ஏற்படுத்தி உள்ளனர். மேலும், நிமிர் திட்டத்தின் மூலம் நான்கு சிறுமிகள் திருமணம் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.


