News November 29, 2024

குமரி: ஒரு வாரத்தில் 339 பேரை நாய் கடித்ததாக தகவல்

image

கன்னியாகுமரி மாவட்டத்தில் நாய்கள் தொல்லை அதிகரித்துள்ளது. தெருக்களிலும் சாலைகளிலும் நாய்கள் அதிக அளவில் நடமாடுவதால் பொதுமக்களை அவை கடித்து வருகின்றன. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் மாவட்டத்தில் 339 பேர்களை நாய்கள் கடித்துள்ளன. இதில் அதிகபட்சமாக தூத்தூரில் 25 பேரை நாய் கடித்துள்ளது. இந்த தகவலை கன்னியாகுமரி மாவட்ட கொள்ளை நோய் அலுவலர் டாக்டர் கிங்சால் இன்று(நவ.28) தெரிவித்தார்.

Similar News

News December 8, 2025

குழித்துறை, மார்த்தாண்டத்தில் 300 பாஜக-வினர் கைது

image

கார்த்திகை தீபம் ஏற்ற நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தாத தமிழக அரசை கண்டித்து பாஜக மற்றும் இந்து அமைப்புகள் தமிழக முழுவதும் போராட்டம் நடத்தி வருகின்றனர். அதேபோல இன்று குழித்துறை, படந்தாலுமூடு, புத்தன்சந்தை, மார்த்தாண்டம் ஆகிய பகுதிகளில் இந்து முன்னணி மற்றும் பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் நான்கு இடங்களிலும் சேர்த்து 300 பேர் கைது செய்யப்பட்டனர்.

News December 8, 2025

குழித்துறை, மார்த்தாண்டத்தில் 300 பாஜக-வினர் கைது

image

கார்த்திகை தீபம் ஏற்ற நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தாத தமிழக அரசை கண்டித்து பாஜக மற்றும் இந்து அமைப்புகள் தமிழக முழுவதும் போராட்டம் நடத்தி வருகின்றனர். அதேபோல இன்று குழித்துறை, படந்தாலுமூடு, புத்தன்சந்தை, மார்த்தாண்டம் ஆகிய பகுதிகளில் இந்து முன்னணி மற்றும் பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் நான்கு இடங்களிலும் சேர்த்து 300 பேர் கைது செய்யப்பட்டனர்.

News December 8, 2025

குழித்துறை, மார்த்தாண்டத்தில் 300 பாஜக-வினர் கைது

image

கார்த்திகை தீபம் ஏற்ற நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தாத தமிழக அரசை கண்டித்து பாஜக மற்றும் இந்து அமைப்புகள் தமிழக முழுவதும் போராட்டம் நடத்தி வருகின்றனர். அதேபோல இன்று குழித்துறை, படந்தாலுமூடு, புத்தன்சந்தை, மார்த்தாண்டம் ஆகிய பகுதிகளில் இந்து முன்னணி மற்றும் பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் நான்கு இடங்களிலும் சேர்த்து 300 பேர் கைது செய்யப்பட்டனர்.

error: Content is protected !!