News August 16, 2024
குமரி அருகே மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தந்தை

குளச்சல் ஆலஞ்சி அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் கின்சிலின் பிரபு(40). சி.ஆர்.பி.எப் வீரர். இவரது 10 வயது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கின்சிலின் பிரபு மீது தாயாரே புகார் செய்தார். அதன் பேரில் குளச்சல் அனைத்து மகளிர் நிலைய போலீசார் கின்சிலின் பிரபு மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.
Similar News
News January 3, 2026
குமரி: உங்க வீட்டு பட்டா யார் பெயரில் உள்ளது?

குமரி மக்களே, நீங்கள் இருக்கும் இடத்தின் நிலப்பட்டா யார் பெயரில் இருக்கிறது? என GoogleMap வைத்தே ஈஸியா தெரிஞ்சுக்கலாம். <
News January 3, 2026
குமரி: உங்க வீட்டு பட்டா யார் பெயரில் உள்ளது?

குமரி மக்களே, நீங்கள் இருக்கும் இடத்தின் நிலப்பட்டா யார் பெயரில் இருக்கிறது? என GoogleMap வைத்தே ஈஸியா தெரிஞ்சுக்கலாம். <
News January 3, 2026
குமரியில் நிமிர் திட்டம் – 19.5 லட்சம் பேருக்கு விழிப்புணர்வு

குமரி எஸ்.பி. ஸ்டாலின் வெளியிட்ட செய்தி குறிப்பில் குமரியில் நிமிர் திட்டத்தின் கீழ் மொத்த விழிப்புணர்வு கூட்டம் 7105 நடைபெற்றுள்ளது. மாவட்டத்தில் காவல் உதவி செயலியை 60486 பேர் பதிவிறக்கம் செய்துள்ளனர். 19.5 லட்சம் மக்களை சந்தித்து நிமிர் திட்டம் தொடர்பான விழிப்புணர்வை காவல்துறையினர் ஏற்படுத்தி உள்ளனர். மேலும், நிமிர் திட்டத்தின் மூலம் நான்கு சிறுமிகள் திருமணம் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.


