News August 16, 2024
குமரி அருகே மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தந்தை

குளச்சல் ஆலஞ்சி அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் கின்சிலின் பிரபு(40). சி.ஆர்.பி.எப் வீரர். இவரது 10 வயது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கின்சிலின் பிரபு மீது தாயாரே புகார் செய்தார். அதன் பேரில் குளச்சல் அனைத்து மகளிர் நிலைய போலீசார் கின்சிலின் பிரபு மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.
Similar News
News October 3, 2025
குமரி: கர்ப்பிணிகளுக்கு ரூ.18,000/- APPLY…!

டாக்டர் முத்துலெட்சுமி மகப்பேறு திட்டத்தின் மூலமாக தென்காசி மாவட்டத்தில் உள்ள முதல் இரண்டு குழந்தைகள் பெற்றெடுக்கும் கர்ப்பிணிகளுக்கு மூன்று தவணைகளாக ரூ.18,000/- வழங்கபடுகிறது. ரூ.18,000 வாங்க எங்கேயும் அலைய தேவையில்லை. இங்கு<
News October 3, 2025
குமரி: டிஜிட்டல் மோசடி – மக்களே ALERT!

குமரி, குலசேகரத்தை சேர்ந்த ஓய்வுபெற்ற ஆசிரியரை வீடியோ காலில் தொடர்பு கொண்ட மும்பை போலீஸ் அதிகாரி (போலி) சட்டவிரோத பணப் பரிமாற்றம் நடந்ததாகக்கூறி, ‘டிஜிட்டல் கைது’ செய்வதாக மிரட்டி வங்கியில் உள்ள பணத்தை ரூ.30 லட்சத்தை மர்ம ஆசாமி அபகரித்துள்ளார். ஆசிரியரின் புகாரின் பேரில் காவல்துறையினர் விசாரணை. இதுபோன்ற மோசடிகள் குறித்து மக்கள் எச்சரிக்கையாக இருக்க போலீஸ் சூப்பிரண்டு ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.
News October 3, 2025
நாகர்கோவில்: மசாஜ் சென்டரில் விபசாரம்

நாகர்கோவில் வெட்டூர்ணிமடம் பகுதியில் உள்ள ஒரு மசாஜ் சென்டரில் விபசாரம் நடப்பதாக கிடைத்த தகவலின் பேரில் போலீசார் சோதனை நடத்தினர். சோதனையில் விபசாரம் நடப்பது உறுதி செய்யபட்டு மிசோரம் மாநிலத்தை சேர்ந்த 3 இளம்பெண்கள் மீட்டனர். மசாஜ் சென்டர் மேலாளர் காந்தராஜா (24) கைது செய்யப்பட்டார். அவருக்குத் துணையாக இருந்த உடையார் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர். மீட்கப்பட்ட பெண்கள் காப்பகத்தில் ஒப்படைக்கபட்டனர்.