News March 28, 2025
குமரியில் 22,000 பேர் 10th பொதுத்தேர்வு எழுதுகின்றனர்

தமிழ்நாட்டில் இன்று(மார்ச் 28) 10th பொதுத்தேர்வு தொடங்க உள்ளது. குமரியில் 122 மையங்களில் நடைபெறும் இத்தேர்வை 22 ஆயிரம் மாணவர்கள் எழுத உள்ளனர். மார்த்தாண்டம் கல்வி மாவட்டத்தில் 234 பள்ளிகளுக்கு 66 மையங்களும், 4 தனித்தேர்வு மையங்களும் அமைக்கப்பட்டுள்ளன. நாகர்கோவில் கல்வி மாவட்டத்தில் 21 பள்ளிகளுக்கு 49 மையங்களும் 3 தனித்தேர்வு மையமும் அமைக்கப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு ஒரு வாழ்த்து சொல்லுங்க!
Similar News
News December 17, 2025
விடுதிக்கு வரும் வெளிநாட்டினர் விபரங்களை தெரிவிக்க SP உத்தரவு

கன்னியாகுமரி மாவட்டத்திற்கு வெளிநாடுகளில் இருந்து ஏராளமானோர் வருகிறார்கள். அவர்கள் தங்கி இருக்கும் விடுதிகள், ரிசார்ட்டுகள் மற்றும் அவர்கள் பற்றிய விபரங்களை காவல் நிலையத்தில் தெரிவிக்க வேண்டும். அண்மைகாலமாக இந்த விபரங்கள் சரிவர தெரிவிக்கப்படவில்லை என்றும், வெளிநாட்டினர் தங்கியிருந்தால் அது பற்றிய விபரங்களை அருகில் உள்ள காவல் நிலையத்தில் தெரிவிக்க வேண்டும் என்று SP ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
News December 17, 2025
குமரி: உங்ககிட்ட பான்கார்டு இருக்கா?

குமரி மக்களே ஆதார் உடன் பான் கார்டு இணைக்கவில்லை (அ) ஆதாரில் ஏதும் மாற்றம் செய்திருந்தாலோ உங்கள் பான்கார்டு DEACTIVATEஆக வாய்ப்புள்ளது. இங்கு <
News December 17, 2025
குமரி: உங்ககிட்ட பான்கார்டு இருக்கா?

குமரி மக்களே ஆதார் உடன் பான் கார்டு இணைக்கவில்லை (அ) ஆதாரில் ஏதும் மாற்றம் செய்திருந்தாலோ உங்கள் பான்கார்டு DEACTIVATEஆக வாய்ப்புள்ளது. இங்கு <


