News December 31, 2024
குமரியில் 1500 போலீஸ் பாதுகாப்பு

இன்று 2024 ஆம் ஆண்டு முடிவடைந்து 2025 ஆம் ஆண்டு இன்று நள்ளிரவு 12 மணிக்கு பிறக்கிறது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் புத்தாண்டு கொண்டாட்டங்கள் நடைபெறுகின்றன. இதனை ஒட்டி கன்னியாகுமரி மாவட்டத்தில் புத்தாண்டு கொண்டாட்ட பாதுகாப்பு பணிக்காக 1500 போலீசார் ஈடுபடுத்தப்படுகிறார்கள். 2 ஷிப்டுகளாக அவர்கள் பணியில் ஈடுபடுகிறார்கள். இதற்கான ஏற்பாடுகளை காவல்துறை செய்துள்ளது.
Similar News
News October 17, 2025
குமரி: சிலிண்டர் வைத்திருப்பவர்கள் கவனத்திற்கு!

குமரி மக்களே உங்க கேஸ் எண் ஒரு சில நேரத்தில் உபோயகத்தில் இல்லை (அ) ஒரே நேரத்தில் சிலிண்டர்கள் புக் செய்வதால் வர தாமதமாகுதா? இனி அந்த கவலை இல்லை (Indane: 7588888824, Bharat Gas: 1800224344, HP Gas: 9222201122) இந்த எண்ணில் வாட்ஸ்அப்பில் “HI” என ஒரே ஒரு மெசேஜ் அனுப்புங்க. REFILL GAS BOOKING OPTION -ஐ தேர்ந்தெடுங்க அவ்வளவுதான் உங்க வீட்டுக்கே உடனே கேஸ் வந்துடும். இதை SHARE பண்ணுங்க!
News October 17, 2025
குமரி: பயணிகள் கவனத்திற்கு!

தீபாவளிக்கு குமரிக்கு கிளம்பிட்டீங்களா? உங்க ரயில் எந்த பிளாட்பார்ம், டிக்கெட் உறுதி போன்றவைகளை பார்க்க செயலிகள் இன்னும் பதிவிறக்கம் செய்யுறீங்களா ?? இனி அது தேவையில்லை! அரசின் RAILOFY (+91 9881193322) வாட்ஸ் ஆப் எண்ணில் ரயில் எந்த பிளாட்பார்ம், எப்போ வரும், டிக்கெட் முன்பதிவு போன்றவைகளை இந்த எண்ணுக்கு குறுஞ்செய்தி அனுப்பவது மூலம் தெரிஞ்சுக்கலாம். இதை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.
News October 17, 2025
குமரி: மாணவியை பலாத்காரம் செய்து பணம், நகை மோசடி

வெள்ளமடத்தில் உள்ள பெண் ஒருவர் சென்னை பொறியியல் கல்லூரியில் பி.இ.படிக்கிறார். பெருவிளையை சேர்ந்த பார்த்தீபா (25) என்பவர் மாணவியை திருமணம் செய்வதாக கூறி பலமுறை பலாத்காரம் செய்து, ரூ.7 லட்சம் ரொக்கம், 6.5 பவுன் நகை வாங்கி ஏமாற்றியுள்ளார். இவற்றை திருப்பிக்கேட்ட மாணவியிடம் முகத்தில் ஆசிட் விடுவதாக கூறி மிரட்டவே, மாணவி நேற்று அவர் மீது நாகர்கோவில் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார்.