News December 31, 2024
குமரியில் 1500 போலீஸ் பாதுகாப்பு

இன்று 2024 ஆம் ஆண்டு முடிவடைந்து 2025 ஆம் ஆண்டு இன்று நள்ளிரவு 12 மணிக்கு பிறக்கிறது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் புத்தாண்டு கொண்டாட்டங்கள் நடைபெறுகின்றன. இதனை ஒட்டி கன்னியாகுமரி மாவட்டத்தில் புத்தாண்டு கொண்டாட்ட பாதுகாப்பு பணிக்காக 1500 போலீசார் ஈடுபடுத்தப்படுகிறார்கள். 2 ஷிப்டுகளாக அவர்கள் பணியில் ஈடுபடுகிறார்கள். இதற்கான ஏற்பாடுகளை காவல்துறை செய்துள்ளது.
Similar News
News January 1, 2026
குமரி: Driving Licence-க்கு முக்கிய Update!

குமரி மாவட்ட மக்களே, வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தும், முகவரி மாற்றம், Mobile Number சேர்ப்பது போன்றவற்றை RTO அலுவலகம் செல்லாமல்<
News January 1, 2026
குமரி அருகே இளைஞர் அடித்துக் கொலை

கன்னியாகுமரி அருகே சுண்டன் பரம்பு பகுதியைச் சேர்ந்தவர் மாரிமுத்து (34). இவர் செப்டிக் டேங்க் கிளீனிங் செய்யும் தொழில் செய்து வந்தார். நேற்று இவர் வீட்டில் இருந்து வீட்டில் இருந்து வெளியே சென்றவர் வீட்டிற்கு திரும்பி வரவில்லை. லீபுரம் கடற்கரையில் அடித்துக் கொலை செய்யப்பட்ட நிலையில் கிடந்தார். அவரது உடலை கன்னியாகுமரி போலீசார் கைப்பற்றி, அடித்து கொலை செய்தவர்கள் குறித்து விசாரித்து வருகின்றனர்.
News January 1, 2026
குமரி: பாலத்தில் இருந்து தவறி விழுந்த கவுன்சிலர் பலி

மாங்காவிளையை சேர்ந்த ஸ்டாலின் (50) உண்ணாமலை கடை பேரூராட்சி 7ம் வார்டு தி.மு.க. கவுன்சிலராக இருந்து வந்தார். இவர் டிச.17ம் தேதி இரவு வீட்டு அருகில் உள்ள பாலத்தில் அமர்ந்திருந்த போது எதிர்பாராதவிதமாக 15 அடி பள்ளத்தில் தவறி விழுந்தார். படுகாயமடைந்து ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தவர் நேற்று (டிச.31) உயிரிழந்தார். மார்த்தாண்டம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தினர்.


