News August 16, 2024

குமரியில் செவ்வாழைப்பழம் விலை உயர்ந்தது

image

குமரி மாவட்டத்தில் உள்ள சிறப்பு மிக்க வாழை இனங்களில் ஒன்று செவ்வாழை. கடந்த வாரம் வரை ஒரு கிலோ செவ்வாழைப்பழம் ரூ. 80 விலையில் விற்கப்பட்டு வந்த நிலையில் தற்போது கிலோ ரூ.90 என விலை உயர்ந்துள்ளது. இன்றுடன் ஆடி மாதம் முடிவடைந்து கல்யாண சீசன் மாதமான ஆவணி நாளை துவங்குவதால் செவ்வாழையின் விலை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது என வியாபாரி ஒருவர் கூறினார்.

Similar News

News December 4, 2025

வெள்ளிச்சந்தையில் 5 தேடப்படும் குற்றவாளிகள்

image

வெள்ளிச்சந்தை காவல் நிலையத்தில் 5 பேர் தேடப்படும் குற்றவாளிகளாக உள்ளனர். இதில் கிருஷ்ண பெருமாள் தேடப்படும் குற்றவாளியாக நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்டுள்ளார். அஜின்,சுபாஷ், சுமன், சுரேஷ் ஆகியோர் நீதிமன்றத்தால் தேடப்படும் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட உள்ளதாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இவர்கள் மீது வழக்கு உள்ள நிலையில் நீதிமன்றத்தில் ஆஜராகாததால் தேடப்படும் குற்றவாளிகளாக அறிவிக்கப்படஉள்ளனர்.

News December 4, 2025

வெள்ளிச்சந்தையில் 5 தேடப்படும் குற்றவாளிகள்

image

வெள்ளிச்சந்தை காவல் நிலையத்தில் 5 பேர் தேடப்படும் குற்றவாளிகளாக உள்ளனர். இதில் கிருஷ்ண பெருமாள் தேடப்படும் குற்றவாளியாக நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்டுள்ளார். அஜின்,சுபாஷ், சுமன், சுரேஷ் ஆகியோர் நீதிமன்றத்தால் தேடப்படும் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட உள்ளதாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இவர்கள் மீது வழக்கு உள்ள நிலையில் நீதிமன்றத்தில் ஆஜராகாததால் தேடப்படும் குற்றவாளிகளாக அறிவிக்கப்படஉள்ளனர்.

News December 3, 2025

குமரி: 250 லிட்டர் விஷ சாராயம் பறிமுதல்

image

கருங்கல் சப்-இன்ஸ்பெக்டர் முத்துகிருஷ்ணன் மற்றும் போலீசார் திக்கணங்கோடு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அப்பகுதியில் மறைவான இடத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 250 லிட்டர் விஷச்சாராயத்தை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக ரமேஷ் (45) ,கிருஷ்ணகுமார் ( 49) ஆகியோரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

error: Content is protected !!