News August 16, 2024

குமரியில் செவ்வாழைப்பழம் விலை உயர்ந்தது

image

குமரி மாவட்டத்தில் உள்ள சிறப்பு மிக்க வாழை இனங்களில் ஒன்று செவ்வாழை. கடந்த வாரம் வரை ஒரு கிலோ செவ்வாழைப்பழம் ரூ. 80 விலையில் விற்கப்பட்டு வந்த நிலையில் தற்போது கிலோ ரூ.90 என விலை உயர்ந்துள்ளது. இன்றுடன் ஆடி மாதம் முடிவடைந்து கல்யாண சீசன் மாதமான ஆவணி நாளை துவங்குவதால் செவ்வாழையின் விலை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது என வியாபாரி ஒருவர் கூறினார்.

Similar News

News November 25, 2025

குமரி: சப் இன்ஸ்பெக்டரை கம்பியால் தாக்கிய ரவுடி

image

குமரி மாவட்டம் தக்கலை காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் விஜில் எட்வின் தாஸ். இவர் மருந்து கோட்டை பகுதியில் நேற்று வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த நபரை நிறுத்தி ஆவணங்களை சமர்ப்பிக்க கூறிய போது, அந்த நபர் ஆபாசமாக பேசி உதவி ஆய்வாளரை கம்பியால் தாக்கியுள்ளார். இது தொடர்பாக தக்கலை போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜோஸ் (30) என்ற சரித்திர பதிவேடு ரவுடியை கைது செய்துள்ளனர்.

News November 25, 2025

குமரி: சப் இன்ஸ்பெக்டரை கம்பியால் தாக்கிய ரவுடி

image

குமரி மாவட்டம் தக்கலை காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் விஜில் எட்வின் தாஸ். இவர் மருந்து கோட்டை பகுதியில் நேற்று வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த நபரை நிறுத்தி ஆவணங்களை சமர்ப்பிக்க கூறிய போது, அந்த நபர் ஆபாசமாக பேசி உதவி ஆய்வாளரை கம்பியால் தாக்கியுள்ளார். இது தொடர்பாக தக்கலை போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜோஸ் (30) என்ற சரித்திர பதிவேடு ரவுடியை கைது செய்துள்ளனர்.

News November 25, 2025

குமரி: சப் இன்ஸ்பெக்டரை கம்பியால் தாக்கிய ரவுடி

image

குமரி மாவட்டம் தக்கலை காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் விஜில் எட்வின் தாஸ். இவர் மருந்து கோட்டை பகுதியில் நேற்று வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த நபரை நிறுத்தி ஆவணங்களை சமர்ப்பிக்க கூறிய போது, அந்த நபர் ஆபாசமாக பேசி உதவி ஆய்வாளரை கம்பியால் தாக்கியுள்ளார். இது தொடர்பாக தக்கலை போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜோஸ் (30) என்ற சரித்திர பதிவேடு ரவுடியை கைது செய்துள்ளனர்.

error: Content is protected !!