News August 10, 2024
குமரியில் ஆக.,15ல் கிராம சபை – ஆட்சியர் அறிவிப்பு

ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தன்று காலை 11 மணி அளவில் குமரி மாவட்டத்தில் உள்ள 95 கிராம ஊராட்சிகளிலும் கிராமசபை கூட்டம் நடைபெற இருப்பதாக மாவட்ட ஆட்சியர் அழகு மீனா இன்று (ஆக.10) தெரிவித்துள்ளார். ஊராட்சி வளர்ச்சித் திட்டம், வறுமை ஒழிப்புத் திட்டம், அனைத்து துறைகளிலும் மேற்கொள்ளப்படும் வளர்ச்சித்திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது என ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிட்டுள்ளார்.
Similar News
News January 7, 2026
குமரி: இலவச கேஸ் சிலிண்டர் வேண்டுமா..? உடனே APPLY

குமரி மக்களே; உஜ்வாலா யோஜனா என்ற மத்திய அரசின் திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் பின்தங்கிய பெண்களுக்கு இலவச கேஸ் சிலிண்டர் இணைப்பு வழங்கபட்டுகிறது. 18 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் இங்கே <
News January 7, 2026
குமரி: குடும்ப தகராறில் கணவர் விபரீத முடிவு…

கொல்லங்கோடு அருகே பனவிளை பகுதியை சேர்ந்தவர் நளினாட்சன் நாயர். இவரது மனைவிக்கும், இவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்படுவது வழக்கம். இதேபோல் ஜன.5 அன்று இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதையடுத்து இரவு தூங்க சென்ற நளினாட்சன் காலை வெகுநேரமாகியும் வரவில்லை. சந்தேகமடைந்த உறவினர்கள் கதவை திறந்து பார்த்தபோது நளினாட்சன் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து கொல்லங்கோடு போலீசார் வழக்குப்பதிவு.
News January 7, 2026
குமரி: இடம் வாங்க ரூ.5 லட்சம் – APPLY….!

நிலம் இல்லாத பெண்களுக்காவே நன்னிலம் மகளிர் நில உடைமை திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதில் பெண்கள் நிலம் வாங்க 50% மானியம் அல்லது அதிகபட்சமாக 5 லட்சம் ரூபாய் தமிழக அரசால் வழங்கப்படும். இதற்கு 100 சதவீதம் முத்திரைத்தாள் மற்றும் பதிவுக் கட்டணத்தில் விளக்களிக்கப்படுகிறது. விவரங்களுக்கு <


