News April 14, 2025
குமரியின் அருமையான சுற்றுலா தலம்

முருகப் பெருமானின் மனைவி வள்ளி தேவி நீராடியதன் காரணமாக இந்த இடத்திற்கு வள்ளி சுணை என்ற பெயர் வந்ததாக கூறப்படுகிறது. இந்த இடம் தக்கலையிலிருந்து 5 கி.மீ தொலைவில் வேளி மலை குமாரகோயில் உள்ளது. கோயில் நடை காலை 6 முதல் 12 மணி வரை; மாலை 5 முதல் 7 மணி வரை திறந்திருக்கும். வள்ளிச்சுனைக்குச் செல்ல விரும்புவோர், தக்க பாதுகாப்புடனும் வழிகாட்டலுடனும் சென்று வரலாம். * நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க
Similar News
News December 30, 2025
குமரி: காரில் 1 டன் ரேஷன் அரிசி கடத்தல்!

குமரியில் இருந்து கேரளாவுக்கு ரேஷன் அரிசி கடத்துவது சம்பந்தமாக வட்ட வழங்கல் அதிகாரிகள் வாவறை பகுதியில் ரோந்து பணி மேற்கொண்டனர். சோதனையின் போது நிற்காமல் சென்ற சொகுசு காரை துரத்தி சோதனை செய்ததில் கேரளாவுக்கு கடத்த முயன்ற 1 டன் ரேஷன் அரிசி இருப்பது தெரியவந்தது. இதனை பறிமுதல் செய்த போலீசார் தப்பியோடிய டிரைவர் யார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News December 30, 2025
குமரி: நிலங்களை சரிபார்க்க – இதை பண்ணுங்க

குமரி மாவட்டத்தில் உள்ள நில உரிமை, சிட்டா, நகர நில அளவை விவர பதிவேடுகள், பட்டா விவரங்களை மற்றும் அரசு புறம்போக்கு நிலங்களை சரி பார்க்க எங்கிருந்தும் எந்நேரத்திலும் இணையவழி சேவைகள் உள்ளன. இங்கு <
News December 30, 2025
குமரி: மாடு முட்டி தூக்கி வீசப்பட்ட அரசியல் பிரமுகர்

அருமனை பாண்டியன் விளை பகுதியைச் சேர்ந்தவர் ஜாண் கிறிஸ்டோபர் (54). இவர் ஜனதா தளம் தலைவராக உள்ளார். இவர் நேற்று (டிச.29) இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது எதிரே வந்த மாடு இவரது இருசக்கர வாகனத்தில் மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட ஜாண் கிறிஸ்டோபர் பலத்த காயமடைந்தார். அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து மார்த்தாண்டம் போலீசார் விசாரணை நடத்தினர்.


