News April 14, 2025

குமரியின் அருமையான சுற்றுலா தலம்

image

முருகப் பெருமானின் மனைவி வள்ளி தேவி நீராடியதன் காரணமாக இந்த இடத்திற்கு வள்ளி சுணை என்ற பெயர் வந்ததாக கூறப்படுகிறது. இந்த இடம் தக்கலையிலிருந்து 5 கி.மீ தொலைவில் வேளி மலை குமாரகோயில் உள்ளது. கோயில் நடை காலை 6 முதல் 12 மணி வரை; மாலை 5 முதல் 7 மணி வரை திறந்திருக்கும். வள்ளிச்சுனைக்குச் செல்ல விரும்புவோர், தக்க பாதுகாப்புடனும் வழிகாட்டலுடனும் சென்று வரலாம். * நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க

Similar News

News December 15, 2025

குமரி: கொத்தனாரை தாக்கிய 4 பேர் கைது

image

சவுதி அரேபியாவில் கொத்தனாராக வேலை பார்க்கும் ST மாங்காடு ஜான் செல்லதுரை விடுமுறையில் ஊருக்கு வந்திருந்தார். டிச.13ல் இவர் வீட்டில் இருக்கும் போது வீட்டின் முன் அப்பகுதி ஜெபின் உட்பட 6 பேர் சண்டையிட்டுக் கொண்டிருந்தனர். செல்லதுரை அவர்களை திட்டி விரட்டவே அவர்கள் சேர்ந்து ஜான் செல்லத்துரையை தாக்கி மிரட்டியுள்ளனர். நித்திரவிளை போலீசார் ஜெபின் உட்பட 4 பேரை கைது செய்தனர். ஜான் செல்லதுரை GH-ல் அனுமதி.

News December 15, 2025

குமரி: கொத்தனாரை தாக்கிய 4 பேர் கைது

image

சவுதி அரேபியாவில் கொத்தனாராக வேலை பார்க்கும் ST மாங்காடு ஜான் செல்லதுரை விடுமுறையில் ஊருக்கு வந்திருந்தார். டிச.13ல் இவர் வீட்டில் இருக்கும் போது வீட்டின் முன் அப்பகுதி ஜெபின் உட்பட 6 பேர் சண்டையிட்டுக் கொண்டிருந்தனர். செல்லதுரை அவர்களை திட்டி விரட்டவே அவர்கள் சேர்ந்து ஜான் செல்லத்துரையை தாக்கி மிரட்டியுள்ளனர். நித்திரவிளை போலீசார் ஜெபின் உட்பட 4 பேரை கைது செய்தனர். ஜான் செல்லதுரை GH-ல் அனுமதி.

News December 15, 2025

குமரி: காதலன் மது குடித்ததால் மாணவி தற்கொலை

image

தக்கலை ஆசான் கிணறு பகுதியை சேர்ந்த +2 மாணவி கடந்த டிச.13ம் தேதி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். நேற்று தக்கலை போலீசார் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டதில் மாணவி அதே பகுதியை சேர்ந்த வாலிபரை 3 ஆண்டுகளாக காதலித்து வந்ததாகவும், டிச.13ல் காதலனைதேடி அவரது வீட்டுக்கு சென்றபோது அவர் மதுகுடித்துக் கொண்டிருந்ததால் அதிர்ச்சி அடைந்த மாணவி வீட்டில் வந்து தற்கொலை செய்ததாகவும் தெரியவந்தது.

error: Content is protected !!