News August 24, 2024
குத்தாலம் வெடி விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்த ஆட்சியர்

குத்தாலம் அருகே திருவாலங்காடு கிராமத்தில் ஏற்பட்ட வெடி விபத்தில் படுகாயமடைந்து மயிலாடுதுறை அரசு பெரியார் தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிப்பட்டுள்ளவர்களை மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி இன்று நேரில் பார்வையிட்டார். மேலும் உரிய சிகிச்சை வழங்க மருத்துவர்களுக்கு உத்தரவிட்டார்கள். அப்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கோ.ஸ்டாலின் மற்றும் பல்வேறு துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.
Similar News
News November 24, 2025
மயிலாடுதுறை மாவட்ட காவல்துறை எச்சரிக்கை

உங்கள் வங்கி கணக்கிற்கு தவறுதலாக பணம் அனுப்பி வைத்துள்ளதாகவும், அதனை திருப்பி அனுப்புமாறும் வரும் செல்போன் அழைப்புகள் மற்றும் குறுஞ்செய்திகளை பொதுமக்கள் நம்பி ஏமாற வேண்டாம் என மயிலாடுதுறை மாவட்ட காவல்துறை பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. பொதுமக்கள் விழிப்புடன் இருக்கும் பொருட்டு மாவட்ட காவல்துறை பல்வேறு விழிப்புணர்வு பணிகளில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
News November 24, 2025
மயிலாடுதுறை மாவட்ட காவல்துறை எச்சரிக்கை

உங்கள் வங்கி கணக்கிற்கு தவறுதலாக பணம் அனுப்பி வைத்துள்ளதாகவும், அதனை திருப்பி அனுப்புமாறும் வரும் செல்போன் அழைப்புகள் மற்றும் குறுஞ்செய்திகளை பொதுமக்கள் நம்பி ஏமாற வேண்டாம் என மயிலாடுதுறை மாவட்ட காவல்துறை பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. பொதுமக்கள் விழிப்புடன் இருக்கும் பொருட்டு மாவட்ட காவல்துறை பல்வேறு விழிப்புணர்வு பணிகளில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
News November 24, 2025
மயிலாடுதுறை மாவட்ட காவல்துறை எச்சரிக்கை

உங்கள் வங்கி கணக்கிற்கு தவறுதலாக பணம் அனுப்பி வைத்துள்ளதாகவும், அதனை திருப்பி அனுப்புமாறும் வரும் செல்போன் அழைப்புகள் மற்றும் குறுஞ்செய்திகளை பொதுமக்கள் நம்பி ஏமாற வேண்டாம் என மயிலாடுதுறை மாவட்ட காவல்துறை பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. பொதுமக்கள் விழிப்புடன் இருக்கும் பொருட்டு மாவட்ட காவல்துறை பல்வேறு விழிப்புணர்வு பணிகளில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.


