News September 14, 2024
குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் இருவர் கைது

ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் D.V.கிரண் ஸ்ருதி இ.கா.ப., பரிந்துரையின் பேரில், அரக்கோணம் நகர காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சட்டவிரோதமாக போதை பொருட்கள் விற்பனையில் ஈடுபட்ட குற்றவாளிகள் 1.கோபிநாத் 2.குமார் ஆகியோர் இன்று (13.09.2024) குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்யப்பட்டு வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
Similar News
News January 8, 2026
ராணிப்பேட்டை: இனி அனைத்து சான்றிதழும் ஒரே CLICK-ல்!

உங்கள் 10th, 12th , Diploma Certificate, தொலைந்தாலோ, கிழிந்தாலோ, இனி கவலை வேண்டாம். சான்றிதழ் எளிமையாக பெற அரசு ஒரு திட்டத்தை கொண்டுவந்துள்ளது. அதாவது<
News January 8, 2026
ராணிப்பேட்டை: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் ஏலம்!

ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை போதைப்பொருள் குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 30 வாகனங்களை வரும் ஜனவரி 12-ம் தேதி ஆயுதப்படை மைதானத்தில் ஏலம் விடப்பட உள்ளது. இதில் 27 இருசக்கர வாகனங்கள் மற்றும் 3 நான்கு சக்கர வாகனங்கள் அடங்கும்.விருப்பமுள்ளவர்கள் ஏலம் நடைபெறும் நாளில் காலை 8 மணி முதல் பிற்பகல் 12 மணி வரை வாகனங்களை பார்வையிடலாம்.
News January 8, 2026
ராணிப்பேட்டை: போனில் இருக்க வேண்டிய முக்கிய எண்கள்

1.மனித உரிமைகள் ஆணையம் – 044-22410377
2.அரசு பேருந்து குறித்த புகார்கள் – 1800 599 1500
3. ஊழல் புகார் தெரிவிக்க – 044-22321090
4.குழந்தைகளுக்கான அவசர உதவி 1098
5.முதியோருக்கான அவசர உதவி -1253
6.தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033
7.பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091. இதனை ஷேர் பண்ணுங்க


