News February 15, 2025

குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் 2 பேர் கைது 

image

சிவகங்கை அண்ணாமலை நகர் திருவள்ளுவர் தெருவைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் மகன் மாரிமுத்து (25). திருப்புவனம் காஞ்சிரங்குளம் காலனி முருகன் மகன் சக்தி கணேஷ் (19) கொலை வழக்கில் தொடர்புடையவர் என்பதால் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் சிறையில் அடைக்க, சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆஷிஷ் ராவத் பரிந்துரையின்பேரில், மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் உத்தரவிட்டார். இருவரையும் மதுரை சிறையில் நேற்று அடைத்தனர்.

Similar News

News November 27, 2025

சிவகங்கை: மின்சார வயர் அறுந்து விழுந்து ஒருவர் பலி.!

image

மானாமதுரை அருகே பெரும்பச்சேரி கிராமத்தைச் சேர்ந்த சுப்ரமணி என்பவர் நேற்று காலை வாகுடி கிராமத்திற்கு வரப்பு வெட்டும் வேலைக்காக வந்து, வேலை செய்து முடித்து கிளம்பும் போது உயர் மின்னழுத்த கம்பி அறுந்து விழுந்ததில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, உடல் மானாமதுரை அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டது.

News November 27, 2025

சிவகங்கை: மின்சார வயர் அறுந்து விழுந்து ஒருவர் பலி.!

image

மானாமதுரை அருகே பெரும்பச்சேரி கிராமத்தைச் சேர்ந்த சுப்ரமணி என்பவர் நேற்று காலை வாகுடி கிராமத்திற்கு வரப்பு வெட்டும் வேலைக்காக வந்து, வேலை செய்து முடித்து கிளம்பும் போது உயர் மின்னழுத்த கம்பி அறுந்து விழுந்ததில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, உடல் மானாமதுரை அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டது.

News November 27, 2025

சிவகங்கை மக்களே இனி LINE-ல் நிற்க தேவையில்லை..!

image

சிவகங்கை மக்களே, மின் கட்டணங்களை வரிசையில நின்னு கட்டறீங்களா? இனி அது தேவை இல்லை.. வாட்ஸ் ஆப்-ல மின் கட்டணம் செலுத்த வழி இருக்கு..
1.வாட்ஸ்அப்பில் 9498794987 (TANGEDCO) எண்ணுக்கு Hi-ஐ அனுப்புங்க
2. “Bill Payment” தேர்வு செய்து உங்கள் Consumer Number பதிவு பண்ணுங்க.
3. பில் தொகை சரிபார்த்து, UPI வழியாக பணம் செலுத்துங்க.
4. ரசீது வாட்ஸ்அப்பில் கிடைக்கும்.
இத அனைவருக்கும் உடனே SHARE பண்ணுங்க!

error: Content is protected !!