News February 15, 2025
குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் 2 பேர் கைது

சிவகங்கை அண்ணாமலை நகர் திருவள்ளுவர் தெருவைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் மகன் மாரிமுத்து (25). திருப்புவனம் காஞ்சிரங்குளம் காலனி முருகன் மகன் சக்தி கணேஷ் (19) கொலை வழக்கில் தொடர்புடையவர் என்பதால் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் சிறையில் அடைக்க, சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆஷிஷ் ராவத் பரிந்துரையின்பேரில், மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் உத்தரவிட்டார். இருவரையும் மதுரை சிறையில் நேற்று அடைத்தனர்.
Similar News
News November 8, 2025
சிவகங்கை: பட்டாவில் பெயர் மாற்ற புதிய வசதி!

சிவகங்கை மக்களே, பட்டாவில், இறந்தவர்களின் பெயர்கள் நீக்கம் அல்லது புதிய உரிமையாளர்களின் பெயர்களை சேர்க்க ஆன்லைன் வசதி அறிமுகமாகியுள்ளது. அதன்படி, உரிய ஆவணங்களுடன் <
News November 8, 2025
சிவகங்கை: வேன் மோதி ஒருவர் பலி

மதுரை – திருப்பத்தூர் சாலையில் உள்ள மாதவராயன்பட்டி கிராமத்தில் இன்று (நவ-8) காலை தேனியிலிருந்து பிள்ளையார்பட்டிக்கு சென்ற டெம்போ டிராவலரும், திருப்பத்தூரிலிருந்து மதுரைக்கு சென்ற இருசக்கர வாகனமும் நேருக்கு நேர் மோதியதில், இருசக்கர வாகன ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரது உடல் திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்கு அனுப்பட்டது. இதுக்குறித்து எஸ்.எஸ்.கோட்டை போலீசார் விசாரணை.
News November 8, 2025
சிவகங்கை: 10th முடித்தால் ரூ.50,400 சம்பளத்தில் வேலை., APPLY NOW

சிவகங்கை மக்களே, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் காலியாக உள்ள 1483 கிராம ஊராட்சி செயலாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகின. 18 – 32 வயதுகுட்பட்ட 10th முடித்தவர்கள் இங்கு <


