News February 15, 2025
குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் 2 பேர் கைது

சிவகங்கை அண்ணாமலை நகர் திருவள்ளுவர் தெருவைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் மகன் மாரிமுத்து (25). திருப்புவனம் காஞ்சிரங்குளம் காலனி முருகன் மகன் சக்தி கணேஷ் (19) கொலை வழக்கில் தொடர்புடையவர் என்பதால் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் சிறையில் அடைக்க, சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆஷிஷ் ராவத் பரிந்துரையின்பேரில், மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் உத்தரவிட்டார். இருவரையும் மதுரை சிறையில் நேற்று அடைத்தனர்.
Similar News
News November 21, 2025
சிவகங்கை: தேர்வு இல்லை.. ரூ.1,23,100 ஊதியத்தில் வேலை.!

சிவகங்கை மக்களே, இந்திய விண்வெளி ஆய்வு மையத்தில் விஞ்ஞானி மற்றும் உதவியாளர் பணிகளுக்கு 134 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.ஏதேனும் ஒரு டிகிரி முடித்தவர்களும் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். தேர்வு இல்லை. சம்பளம்: ரூ.29,200 – ரூ.1,23,100. மேலும் விவரங்கள் அறிய (ம) விண்ணப்பிக்க இங்கு <
News November 21, 2025
சிவகங்கை: மின்சாரம் தாக்கி விவசாயி பலி.!

இளையான்குடி அருகே முனைவென்றி கிராம விவசாயி முனியசாமி (48), வயலுக்கு தலையில் நெல் நாற்று கட்டுகளைச் சுமந்து கொண்டு வாழைத் தோப்புக்குள் சென்ற போது, தாழ்வாக தொங்கிய மின்கம்பி நாற்றுடன் உரசி மின்சாரம் தாக்கியது. இதனால் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இளையான்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து, உடலை பரமக்குடி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
News November 20, 2025
சிவகங்கை: அனைத்து வரிகளுக்கும் இந்த லிங்க் போதும்.!

சிவகங்கை மக்களே.. ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கீழ் வீட்டு வரி, சொத்து வரி, குடிநீர் வரி, வரி நிலுவைத் தொகையை பார்க்க, வரி செலுத்த, வரி செலுத்திய விவரங்களை பார்க்க இனி எங்கும் செல்ல வேண்டாம். இந்த லிங்கை <


