News February 15, 2025

குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் 2 பேர் கைது 

image

சிவகங்கை அண்ணாமலை நகர் திருவள்ளுவர் தெருவைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் மகன் மாரிமுத்து (25). திருப்புவனம் காஞ்சிரங்குளம் காலனி முருகன் மகன் சக்தி கணேஷ் (19) கொலை வழக்கில் தொடர்புடையவர் என்பதால் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் சிறையில் அடைக்க, சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆஷிஷ் ராவத் பரிந்துரையின்பேரில், மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் உத்தரவிட்டார். இருவரையும் மதுரை சிறையில் நேற்று அடைத்தனர்.

Similar News

News November 15, 2025

சிவகங்கை: அரசு பள்ளியில் வேலை ரெடி., உடனே APPLY

image

சிவகங்கை மக்களே, மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளியில் காலியாக உள்ள 14,967 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. 10th, 12th, ஏதேனும் ஒரு டிகிரி முடித்தவர்கள் டிச. 4-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். சம்பளம் ரூ.18,000 முதல் ரூ.2,09,200 வரை வழங்கப்படும். எழுத்துத் தேர்வு அடிபடையில் தேர்வு செய்யப்படும். மேலும் விவரம் அறிய & விண்ணப்பிக்க இங்கு <>க்ளிக்<<>> செய்யுங்க. இந்த தகவலை SHARE பண்ணுங்க.

News November 15, 2025

சிவகங்கையில் 17 வயது சிறுவன் மீது வழக்கு

image

புதுவயல் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவன், 4 அடி நீளமுள்ள வாளை கையில் பிடித்துக்கொண்டு இன்ஸ்டாகிராமில் வீடியோ எடுத்து பதிவிட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து சாக்கோட்டை காவல் நிலைய காவல் ஆய்வாளர் கணேசமூர்த்தி வழக்கு பதிவு செய்துள்ளார். மேலும், சிறுவனிடமிருந்து அந்த வாள் மற்றும்  வீடியோ பதிவு செய்யப்பட்ட செல்போனும் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News November 15, 2025

சிவகங்கை: கேஸ் சிலிண்டர் வைத்திருபோர் கவனத்திற்கு

image

சிவகங்கை மக்களே, கேஸ் சிலிண்டரை புக்கிங் செய்ய போனில் இருந்து ஒரு SMS அனுப்பினாலே போதும். இண்டேன் சிலிண்டர் பயன்படுத்துவோர் ‘REFILL’ என டைப் செய்து 77189 55555 என்ற எண்ணுக்கு அனுப்ப வேண்டும். இதுவே பாரத் பயன்படுத்துவோர் 18002 24344 என்ற எண்ணுக்கும், எச்.பி. சிலிண்டர் பயன்படுத்துவோர் 1906 என்ற எண்ணுக்கு மெசேஜ் அனுப்பி அலைச்சல் இல்லாமல் சிலிண்டரை புக்கிங் செய்யலாம். அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

error: Content is protected !!