News May 17, 2024
குட்கா விற்ற கடைகளுக்கு அதிரடி சீல்

ராணிப்பேட்டை மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் ராஜேஷ் உத்தரவின் பேரில் சிப்காட் பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா என்று ஆய்வு செய்யப்பட்டது. அப்போது சிப்காட் பகுதியில் 6 கடைகளில் குட்கா பொருட்கள் விற்பனை செய்வது கண்டுபிடிக்கப்பட்டு அந்த கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது. மேலும் ரூபாய் 25,000 அபராதமும் விதிக்கப்பட்டது.
Similar News
News December 15, 2025
ராணிப்பேட்டையில் மின் பிரச்னையா..? இங்க போங்க!

ராணிப்பேட்டையில் ஒவ்வொரு மாதமும் மின் நுகர்வோர் குறைதீர்வு கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன்பேரில், ராணிப்பேட்டை மின்வாரிய கோட்ட அலுவலகத்தில் நாளை (டிச.16) காலை 10.30 மணி முதல் பிற்பகல் 1.30 மணி வரை மின் நுகர்வோர் குறைதீர்வு கூட்டம் நடைபெற உள்ளது. இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
News December 15, 2025
ராணிப்பேட்டை: உங்க பெயரை மாற்றனுமா? SUPER CHANCE

ராணிப்பேட்டை மக்களே.., உங்க பெயர் மாற்றம் செய்ய விண்ணப்பிக்கும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு, பிறப்பு சான்று, பள்ளி கல்லூரி இறுதி சான்றிதழ் நகல், ஆதார் அட்டை நகல், வாக்காளர் அடையாள அட்டை நகல், குடும்ப அட்டை ஆகியவற்றுடன் விண்ணப்பிக்க வேண்டும். மேலும், ஆன்லைனில் விண்ணப்பிக்க <
News December 15, 2025
ராணிப்பேட்டையில் சூப்பர் வேலை வாய்ப்பு! APPLY NOW

ராணிப்பேட்டை மாவட்ட மக்களே.., வேலை தேடுபவரா நீங்கள்? உங்களுக்கான ஓர் அரிய வாய்ப்பு. நமது மாவட்டத்தில் அரசின் ‘வெற்றி நிச்சயம்’ திட்டத்தின் மூலம் இலவச ‘Broadband technician’ பயிற்சி வழங்கப்படுகிறது. இதில் கலந்துகொண்டால் உதவித்தொகையுடன் வேலைவாய்ப்பும் உறுதியாக வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க, விவரங்கள் அறிய <


