News September 13, 2024

குட்கா விற்பனை செய்த 5 கடைகளுக்கு சீல்

image

ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிரண்ஸ்ருதி உத்தரவின் பேரில் மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் சுதாகர் மற்றும் போலீசார் வாலாஜா, ரத்தினகிரி, கொண்டபாளையம் ஆகிய போலீஸ் ஸ்டேஷன் உட்பட்ட பகுதிகளில் இன்று ரெய்டு நடத்தினர். அப்போது தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா விற்பனை செய்த 5 கடைகளுக்கு இன்று சீல் வைத்தனர்.

Similar News

News December 5, 2025

ராணிப்பேட்டை: இரவு ரோந்து பணியின் காவலர்கள் விவரம்!

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில், நேற்று இரவு – இன்று (டிச.05) காலை வரை, தங்களது பகுதியில்
இரவு பணியில் இருக்கும் காவல் அதிகாரிகளின் அலைபேசி எண்கள் தரப்பட்டுள்ளது. மேலும், பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளவும். பின்னனர், இரவு நேரத்தில் ஏதாவது பிரச்சினை அல்லது அசம்பாவிதம் ஏதாவது நடந்தால் உங்கள் அருகில் இரவு பணியில் இருக்கும் காவல் அதிகாரியை தொடர்பு கொள்ளவும்!

News December 5, 2025

ராணிப்பேட்டை: இரவு ரோந்து பணியின் காவலர்கள் விவரம்!

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில், நேற்று இரவு – இன்று (டிச.05) காலை வரை, தங்களது பகுதியில்
இரவு பணியில் இருக்கும் காவல் அதிகாரிகளின் அலைபேசி எண்கள் தரப்பட்டுள்ளது. மேலும், பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளவும். பின்னனர், இரவு நேரத்தில் ஏதாவது பிரச்சினை அல்லது அசம்பாவிதம் ஏதாவது நடந்தால் உங்கள் அருகில் இரவு பணியில் இருக்கும் காவல் அதிகாரியை தொடர்பு கொள்ளவும்!

News December 5, 2025

ராணிப்பேட்டை: இரவு ரோந்து பணியின் காவலர்கள் விவரம்!

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில், நேற்று இரவு – இன்று (டிச.05) காலை வரை, தங்களது பகுதியில்
இரவு பணியில் இருக்கும் காவல் அதிகாரிகளின் அலைபேசி எண்கள் தரப்பட்டுள்ளது. மேலும், பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளவும். பின்னனர், இரவு நேரத்தில் ஏதாவது பிரச்சினை அல்லது அசம்பாவிதம் ஏதாவது நடந்தால் உங்கள் அருகில் இரவு பணியில் இருக்கும் காவல் அதிகாரியை தொடர்பு கொள்ளவும்!

error: Content is protected !!