News September 13, 2024

குட்கா விற்பனை செய்த 5 கடைகளுக்கு சீல்

image

ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிரண்ஸ்ருதி உத்தரவின் பேரில் மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் சுதாகர் மற்றும் போலீசார் வாலாஜா, ரத்தினகிரி, கொண்டபாளையம் ஆகிய போலீஸ் ஸ்டேஷன் உட்பட்ட பகுதிகளில் இன்று ரெய்டு நடத்தினர். அப்போது தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா விற்பனை செய்த 5 கடைகளுக்கு இன்று சீல் வைத்தனர்.

Similar News

News September 17, 2025

ராணிப்பேட்டையில் உங்களுடன் ஸ்டாலின் திட்டம் முகாம் நடைபெறும் இடங்கள்.

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் நாளை 17 ம்தேதி உங்களுடன் ஸ்டாலின் திட்டம் முகாம் ராணிப்பேட்டை லிட்டில் ஸ்டார் மழலையர் தொடக்க பள்ளி காரை திமிரி ஏவிம் மஹால் வள்ளளார் நகர், நெமிலி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி கொத்தங்கரை வேப்பேரி ஊராட்சி , கரடி குப்பம் சமுதாய கூடம் சோளிங்கர் ,திமிரி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி குட்டியம் ஆகிய இடங்களில் முகாம் நடைபெறுவதால் பொதுமக்கள் அரசு அதிகாரிகளை சந்தித்து மனு அளிக்கலாம்

News September 17, 2025

மகளிர் உரிமைத்தொகை: இந்த 5 ஆவணங்கள் போதும்!

image

பெண்களுக்கு மாதம் ரூ.1000 வழங்கும், கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்கு விண்ணப்பிக்க ரேஷன் கார்டு, மொபைல் எண், ஆதார் அட்டை, வங்கிக் கணக்குப் பாஸ்புக், மற்றும் பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் ஆகிய ஐந்து ஆவணங்கள் போதுமானது. இந்த <>லிங்கில்<<>> கிளிக் செய்து ராணிப்பேட்டை மாவட்டத்தில் நடைபெறும் உங்களுடன் ஸ்டாலின் முகாம்கள் குறித்து தெரிந்துகொண்டு, நேரில் சென்று விண்ணப்பித்து பயன் பெறுங்கள். ஷேர்

News September 16, 2025

ராணிப்பேட்டை: புத்தகத் திருவிழா ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை

image

ராணிப்பேட்டை: எதிர்வரும் அக்டோபர் முதல் வாரத்தில், மாபெரும் புத்தகத் திருவிழாவை நடத்துவது குறித்து, துறை சார்ந்த அலுவலர்களுடன், ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம், மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், இன்று (செப்.16) நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் சந்திரகலா தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் தனலிங்கம் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

error: Content is protected !!