News September 13, 2024

குடும்ப அட்டைதாரர்களுக்கு குறைத்தீர் முகாம்

image

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் பழனி வெளியிட்ட செய்தி குறிப்பில், மாவட்டத்திலுள்ள அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களிலும் வரும் செப் 14-ஆம் தேதி (நாளை) பொது விநியோகத் திட்ட குறைதீர் முகாம் நடைபெறவுள்ளது. இதில், குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்குதல், முகவரி, கைபேசி எண் மாற்றுதல் உள்ளிட்ட கோரிக்கையை மனுக்களாக கொடுத்து தீர்வு காணலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஷேர் செய்து நண்பர்களுக்கு உதவவும்.

Similar News

News December 6, 2025

விழுப்புரம்: ரேஷன் ஊழியர்கள் மீது புகார் செய்வது எப்படி?

image

ரேஷன் கடைகளில் பொருட்களை சரியாக வழங்காமல் இருப்பது, சோப்பு, பிஸ்கஸ்ட் போன்ற பொருட்களை கட்டாயப்படுத்தி வாங்க சொல்வது போன்ற செயல்களில் ரேஷன் கடை ஊழியர்கள் ஈடுபட்டால் 1800 425 5901 என்ற TOLL FREE எண் (அ) விழுப்புரம் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவகத்தில் புகார் செய்யலாம். உங்க நண்பர்களுக்கும் ஷேர் பண்ணி அவங்களுக்கும் தெரியப்படுத்துங்க.

News December 6, 2025

விழுப்புரம்:ஆபத்துகளை நீங்க, இந்த கோவிலுக்கு போங்க!

image

விழுப்புரம் மாவட்டத்தில் வாக்கூர் கிழக்குத்தெரு, திருமூலநாதசுவாமி கோயில் அமைந்துள்ளது. இக்கோயிவில், மூலவர் திருமூலநாதர் (சிவன்), தாயார் அறம் வளர்த்த நாயகி காட்சி தருகிறார்கள். இந்த கோவில் பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்த சிவன் கோயிலாகும். திருமூலநாதரை வணங்குவது ஆபத்துகளை நீக்கும், நன்மைகளை அளிக்கும் மற்றும் மன அமைதியை நல்கும் என்பது மக்களின் நம்பிக்கையாக உள்ளது.

News December 6, 2025

விழுப்புரம்: பெண்களே.. சொந்த காலில் நிக்கணுமா?

image

ஹோட்டல் அல்லது கேட்டரிங் தொழிலை தொடங்க நினைக்கும் பெண்களுக்காக, மத்திய அரசு ‘பிரதம மந்திரி அன்னபூர்ணா யோஜனா’ திட்டத்தை கொண்டு வந்துள்ளது. இதில் பயன்பெற விரும்பும் பெண்கள் அருகில் இருக்கும் வங்கிக்கு சென்று விண்ணப்பிக்கலாம். ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு 2 நாட்களுக்குள் உங்களது வங்கி கணக்கில் ரூ.50,000 வந்துவிடும். இதனை 3 ஆண்டுகளுக்குள் திரும்பி செலுத்தினால் போதும். உடனே ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!