News May 16, 2024
குடும்பத்துடன் விஷம் குடித்து தற்கொலை

தேனி மாவட்டம் கம்பம் அடிவாரம் பகுதியில் உள்ள தனியார் தோப்பில் சந்தேகத்திற்கிடமாக கார் ஒன்று நிற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைந்தது. அத்தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் காரை சோதனையிட்டபோது அதில்3 பேர் உயிரிழந்த நிலையில் கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். போலீசார் விசாரணையில், கேரளாவை சேர்ந்த 3 பேர் குடும்பத்துடன் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டதாக தெரிவித்தனர்.
Similar News
News December 20, 2025
தேனி: பட்டா வைத்திருப்பவர்களுக்கு GOOD NEWS

தேனி மக்களே, நில ஆவணங்கள் அனைத்தும் கணினிமயமாக்கப்பட்டு, பொதுமக்கள் எளிதாகப் பயன்படுத்தும் வகையில் <
News December 20, 2025
உதவி தொகை தொடர்பான போலி SMS நம்பி ஏமாறாதீர்கள்

தேனி மாவட்டத்தில் உள்ள பொதுமக்களுக்கு 2025 அரசின் உதவி தொகை விண்ணப்பம் என்ற பெயரில் வரும் போலி குறுஞ்செய்தி லிங்குகள், தொலைபேசி அழைப்புகளை நம்பி ஏமாற்றம் அடைய வேண்டாம் என மாவட்ட காவல்துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும், இதுபோன்ற குற்றங்கள் குறித்து 1930 என்ற எண்ணில் புகார் தெரிவிக்கலாம் எனவும் தெரிவித்துள்ளது.
News December 20, 2025
தேனி: பைக்குகள் மோதிய விபத்தில் 2 பேர் படுகாயம்

பெரியகுளம் பகுதியை சேர்ந்தவர் முத்து (78). ஓய்வு பெற்ற ராணுவ வீரரான இவர் நேற்று முன் தினம் ராணுவ வீரர்களுக்கான கேண்டீனில் பொருட்கள் வாங்குவதற்காக பைக்கில் சென்றுள்ளார். தேனி பைபாஸ் சாலையில் சென்று கொண்டிருந்த பொழுது முத்து என்பவர் ஒட்டி வந்த பைக் இவரது பைக் மீது மோதியது. இந்த விபத்தில் இருவரும் படுகாயம் அடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அல்லிநகரம் போலீசார் வழக்கு (டிச.19) பதிவு.


