News May 16, 2024
குடும்பத்துடன் விஷம் குடித்து தற்கொலை

தேனி மாவட்டம் கம்பம் அடிவாரம் பகுதியில் உள்ள தனியார் தோப்பில் சந்தேகத்திற்கிடமாக கார் ஒன்று நிற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைந்தது. அத்தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் காரை சோதனையிட்டபோது அதில்3 பேர் உயிரிழந்த நிலையில் கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். போலீசார் விசாரணையில், கேரளாவை சேர்ந்த 3 பேர் குடும்பத்துடன் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டதாக தெரிவித்தனர்.
Similar News
News December 17, 2025
தேனியில் இலவச மிஷின் ஆரி பயிற்சி

தேனி மாவட்டம், கருவேல்நாயக்கன்பட்டியில் உள்ள கனரா வங்கி ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி மையத்தில் வரும் 29.12.2025 தேதி முதல் இலவச மிஷின் ஆரி மற்றும் சார்தோஷி எம்ப்ராய்டரி பயிற்சி நடைபெற உள்ளது. இந்த பயிற்சியில் சேர விருப்பமுள்ளவர்கள் டிச.29ம் தேதிக்குள் முன்பதிவு செய்து கொள்ள வேண்டும் என பயிற்சி மையம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தகவலுக்கு இந்த 8870376796 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
News December 17, 2025
தேனி: டிச.19 விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

தேனி மாவட்டத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகின்ற டிச.19 வெள்ளிக்கிழமை அன்று காலை 10.30 மணியளவில் மாவட்ட ஆட்சியர் ரஞ்ஜீத்சிங், தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக புதிய கூட்டரங்கில் நடைபெற உள்ளது. விவசாயிகளிடமிருந்து பெறப்படும் மனுக்கள், சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அனுப்பி அதன்மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என ஆட்சியர் தகவல்.
News December 17, 2025
தேனி: டிச.19 விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

தேனி மாவட்டத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகின்ற டிச.19 வெள்ளிக்கிழமை அன்று காலை 10.30 மணியளவில் மாவட்ட ஆட்சியர் ரஞ்ஜீத்சிங், தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக புதிய கூட்டரங்கில் நடைபெற உள்ளது. விவசாயிகளிடமிருந்து பெறப்படும் மனுக்கள், சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அனுப்பி அதன்மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என ஆட்சியர் தகவல்.


