News April 15, 2024
குடுகுடுப்பைக்காரர் வேடத்தில் நூதன பிரச்சாரம்

ஈரோடு இளைஞர் அணி நிர்வாகி முஹம்மத் அர்ஷத் கான் தலைமையில், சேலம் திமுக பேச்சாளர் சதீஷ்குமார் குடுகுடுப்பைக்காரன் வேடமணிந்து நூதன முறையில் ஜக்கம்மாள் சொல்றா… ஜக்கம்மாள் சொல்றா… இந்த தொகுதியில் மு.க.ஸ்டாலின் சொல்கின்ற எம்.பிக்கு வாக்களியுங்கள் ஜக்கம்மாள் சொல்றா… ஜக்கம்மாள் சொல்றா என வாக்கு சேகரித்தார்.
Similar News
News December 4, 2025
ஈரோடு: 10th போதும் பள்ளியில் வேலை!

மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளியில் காலியாக உள்ள 14,967 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு
2. சம்பளம்: ரூ.18,000 – 2,09,200/-
3. கல்வித் தகுதி: 10th, 12th, B.A., B.Sc., B.E., B.Tech., Master’s Degree, B.Ed., Post Graduate
4. கடைசி தேதி: 04.12.2025 (இன்று)
5. ஆன்லைனில் விண்ணப்பிக்க:<
யாருக்காவது பயன்படும் அதிகம் SHARE பண்ணுங்க !
News December 4, 2025
ஈரோட்டில் மது குடிப்பவரா? முக்கிய தகவல்

சுற்றுச்சூழல் மாசுபாடு, விளைநிலம் பாதுகாப்பு கருதி நீதிமன்ற உத்தரவின் பேரில் காலி மது பாட்டில்கள் திரும்பப் பெறப்படுகிறது. இந்நிலையில் ஈரோட்டில் செயல்படும் 179 அரசு டாஸ்மாக் மதுபான கடைகளில் காலி மது பாட்டில்கள் திரும்பப் பெறப்படுகிறது. நிர்ணயிக்கப்பட்ட தொகைக்கு மேல் பத்து ரூபாய் வழங்கி பாட்டில்களை பெற்று திரும்ப தரும் போது மீண்டும் தொகை திரும்ப வழங்கப்படும் என ஆட்சியர் தகவல் தெரிவித்துள்ளார்.
News December 4, 2025
ஈரோடு மாவட்ட காவல்துறை சார்பில் விழிப்புணர்வு

ஈரோடு மாவட்ட காவல்துறை சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. அதில் தொழில் நிறுவனங்கள், வீடுகள், அலுவலகங்களில் சிசிடிவி கேமரா-வை பொருத்த வேண்டும் எனவும், சிசிடிவி கேமரா நாம் பொருத்தினால் திருடுவது பெரும்பாலான இடங்களில் தடுக்கப்படும், எனவே சிசிடிவி கேமராவை பொருத்துவோம், பாதுகாப்பை மேம்படுத்துவோம் என ஈரோடு மாவட்ட காவல்துறை சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.


