News January 23, 2025

குடியரசு தின விழா மாவட்ட வருவாய் அலுவலர் அறிக்கை

image

தென்காசி மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயசந்திரன் இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில், “குடியரசு தின விழாவை முன்னிட்டு வரும் 26ம் தேதி ஞாயிறு காலை 8.10 மணிக்கு தென்காசி மாவட்டம், இ.சி.ஈ. அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர்ஏ.கே. கமல் கிஷோர், தேசியக்கொடியை ஏற்றிவைத்து, காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்று அரசு நலத்திட்ட உதவிகளை வழங்க உள்ளார்” என தெரிவித்தார்.

Similar News

News December 22, 2025

தென்காசி மாவட்ட இரவு நேர ரோந்து அதிகாரிகள்

image

தென்காசி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்திலிருந்து தினந்தோறும் இரவு நேர ரோந்து பணிக்கான அதிகாரிகள் நியமிக்கப்படுகின்றன. மேலும் இன்று தென்காசி சங்கரன்கோவில் ஆலங்குளம் புளியங்குடி போன்ற பகுதிகளுக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளன. மேலும் பொதுமக்கள் தங்களுக்கு தேவையான குறைகள் மற்றும் உதவிகளை மேற்கண்ட அதிகாரிகளிடம் தொடர்பு கொள்ளலாம்.

News December 22, 2025

தென்காசி மாவட்ட இரவு நேர ரோந்து அதிகாரிகள்

image

தென்காசி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்திலிருந்து தினந்தோறும் இரவு நேர ரோந்து பணிக்கான அதிகாரிகள் நியமிக்கப்படுகின்றன. மேலும் இன்று தென்காசி சங்கரன்கோவில் ஆலங்குளம் புளியங்குடி போன்ற பகுதிகளுக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளன. மேலும் பொதுமக்கள் தங்களுக்கு தேவையான குறைகள் மற்றும் உதவிகளை மேற்கண்ட அதிகாரிகளிடம் தொடர்பு கொள்ளலாம்.

News December 22, 2025

தென்காசி மாவட்ட இரவு நேர ரோந்து அதிகாரிகள்

image

தென்காசி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்திலிருந்து தினந்தோறும் இரவு நேர ரோந்து பணிக்கான அதிகாரிகள் நியமிக்கப்படுகின்றன. மேலும் இன்று தென்காசி சங்கரன்கோவில் ஆலங்குளம் புளியங்குடி போன்ற பகுதிகளுக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளன. மேலும் பொதுமக்கள் தங்களுக்கு தேவையான குறைகள் மற்றும் உதவிகளை மேற்கண்ட அதிகாரிகளிடம் தொடர்பு கொள்ளலாம்.

error: Content is protected !!