News April 10, 2025
குடிபோதையில் தகராறு: வாலிபருக்கு கத்திக்குத்து

திருவள்ளூர் டோல்கேட் பகுதியைச் சேர்ந்த பொன்னுமணி, நேற்று (ஏப்ரல் 9) குடிபோதையில் காமராஜர் சிலை அருகே நின்று கொண்டிருந்தபோது, அங்கு வந்த சுனில் என்பவரிடம் ரூ.20 கடனாக கேட்டுள்ளார். சுனிலிடம் பணம் பெற்ற பொன்னுமணி, ‘கஞ்சா எங்கு கிடைக்கும்’ எனக் கேட்டு தகராறில் ஈடுபட்டார். இதனால் ஆத்திரமடைந்த சுனில், கத்தியால் பொன்னுமணியை கை மற்றும் கழுத்து பகுதியில் வெட்டினார். போலீசார், சுனிலை கைது செய்தனர்.
Similar News
News December 18, 2025
திருவள்ளுர்: 10 கிலோ கஞ்சா பறிமுதல்!

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஆவடி காவல் ஆணையரகத்திற்கு உட்பட்ட அம்பத்தூர் மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசாரால் நேற்று(டிச.17) விற்பனை செய்வதற்காக பிகார் மாநிலத்தில் இருந்து வாங்கி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு கடத்தி வந்த ஆலாம் என்ற நபரை கைது செய்து நீதிமன்ற காவலில் அடைத்து நடவடிக்கை மேற்கொண்டனர்.
News December 18, 2025
திருவள்ளுர்: 10 கிலோ கஞ்சா பறிமுதல்!

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஆவடி காவல் ஆணையரகத்திற்கு உட்பட்ட அம்பத்தூர் மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசாரால் நேற்று(டிச.17) விற்பனை செய்வதற்காக பிகார் மாநிலத்தில் இருந்து வாங்கி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு கடத்தி வந்த ஆலாம் என்ற நபரை கைது செய்து நீதிமன்ற காவலில் அடைத்து நடவடிக்கை மேற்கொண்டனர்.
News December 18, 2025
திருவள்ளூர்: பெண்ணிற்கு சராமாரி கத்தி வெட்டு!

காக்களூர், ஆஞ்சநேயர் பகுதியைச் சேர்ந்தவர் அன்னம்மாள்(55). நேற்று(டிச.17) காக்களூர் பகுதியில் நடந்து சென்றுகொண்டிருந்த போது பின்னால் சைக்கிளில் வந்த ஓர் நபர் கத்தியால் சராமாரியாக வெட்டிவிட்டு தப்பிச் சென்றார். இதனால் படுகாயமடைந்து ரத்த வெள்ளத்தில் கலந்த அன்னம்மாளை மருத்துவமனையில் அக்கம் பக்கத்தினர் அனுமதித்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.


