News August 25, 2024
குடிபோதையில் தகராறு செய்த மகனை கொலை செய்த தம்பதி

தேனி ஜங்கால்பட்டியை சேர்ந்த அபிமன்னன், ராஜாமணி தம்பதியினர். இவர்கள் தனது மகன் அஜித்குமாருடன் வசித்து வருகின்றனர். போதைப்பழக்கத்திற்கு அடிமையான அவர் பெற்றோரிடம் அடிக்கடி பணம் கேட்டு தகராறு செய்தார். இந்நிலையில் நேற்று (ஆக.24) பணம் கேட்டு நடந்த தகராறில் பெற்றோரை தாக்கினார். கோபமடைந்த பெற்றோர் மகனை மீண்டும் தாக்கியதில் சம்பவ இடத்திலே அஜித்குமார் பலியானார். வீரபாண்டி போலீசார் பெற்றோரை கைது செய்தனர்.
Similar News
News December 5, 2025
தேனி: பட்டா வைத்திருப்போருக்கு நற்செய்தி!

தேனி மக்களே, நில ஆவணங்கள் அனைத்தும் கணினிமயமாக்கப்பட்டு, பொதுமக்கள் எளிதாகப் பயன்படுத்தும் வகையில் <
News December 5, 2025
தேனி: சுகாதாரத் துறையில் ரூ.40,000 சம்பளத்தில் வேலை!

தேனி மாவட்ட சுகாதாரத்துறையின் கீழ் பல்வேறு பணிகளுக்கு 19 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. 8th முதல் மருத்துவம் சார்ந்த படிப்புகள் படித்த 18 -50 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். பல்வேறு பதவிகளுக்கு தகுதிகேற்ப ரூ.40,000 வரை சம்பளம் வழங்கப்படும். ஆர்வம் உள்ளவர்கள்<
News December 5, 2025
தேனி: அரசு ஊழியர்கள் 75 பேர் கைது!

தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கம் சாா்பில் நேற்று (டிச.4) கலெக்டர் அலுவலகம் முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் அகவிலைப்படி உயா்வு, ஒப்பந்த விடுப்பு ஆகியவற்றை உடனடியாக வழங்க வேண்டும். நகராட்சி, மாநகராட்சிகளில் நிரந்தரப் பணியிடங்களை ஒழிக்கும் அரசாணை எண் 152.ஐ ரத்து செய்ய வேண்டும். உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. போராட்டத்தில் ஈடுபட்ட 75 பேரை தேனி போலீசார் கைது செய்தனர்.


