News March 28, 2025
குடிநீர் பயன்பாடு தொடர்பாக அதிகாரிகள் அறிவிப்பு

கோடை காலம் முன்னரே திருப்பூரில் குடிநீர் கேன்கள் விற்பனை அதிகரிக்க தொடங்கியுள்ளது. இந்நிலையில் குடிநீர் கேன்களை அதிகமுறை பயன்படுத்தும் போது அதில் உள்ள மைக்ரோ பிளாஸ்டிக் தண்ணீரில் கலந்துவிடும் அபாயம் உள்ளது. எனவே ஒரு குடிநீர் கேனில் 30 முறை மட்டுமே மறுசுழற்சி செய்து குடிநீரை நிரப்பவேண்டும் என உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளார்கள்.
Similar News
News December 22, 2025
திருப்பூர் வாக்காளர்களே இத உடனே பண்ணுங்க!

தேர்தல் ஆணையத்தால் SIRன் படி திருப்பூரில் மட்டும் 5,63,785 வாக்காளர்கள் நீக்கம் செய்யப்பட்டனர். அதில் தவறுதலாக நீக்கம் செய்யப்பட்டவர்கள் மீண்டும் தங்கள் பெயரை சேர்க்கவும், சமீபத்தில் 18 வயது பூர்த்தி அடைந்தவர்கள் உங்களை வாக்காளராக பதிவு செய்யவும் நினைப்பவர்கள் இங்கே<
News December 22, 2025
திருப்பூர்: திருமண தடை நீங்க இங்க போங்க!

திருப்பூர் மாவட்டம் நகரின் மையத்தில் பிரசித்தி பெற்ற கொங்கணகிரி முருகன் கோயில் அமைந்துள்ளது. இங்கு சக்திவாய்ந்த தெய்வமாக கந்தப் பெருமான் வீற்றிருக்கிறார். அவரை தரிசித்தால் திருமண தடை அகலும்,செவ்வாய் தோஷம் நீங்கும், குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது . திருமணம் ஆகாத உங்கள் நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க.
News December 22, 2025
திருப்பூர் மக்களே: குறைந்த விலையில் பைக் வாங்க ஆசையா?

திருப்பூர் மாவட்டத்தில் அரசுடமையாக்கப்பட்டுள்ள 371 இரண்டு சக்கர வாகனங்கள், 1 மூன்று சக்கர வாகனங்களை, திருப்பூர் மாநகர் நல்லூரில் உள்ள மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில், 31.12.2025 ஆம் தேதி காலை 10.00 மணிக்கு பொது ஏலம் விடப்படவுள்ளது. மேற்படி வாகனங்களை வரும் டிச.26, 27 ஆகிய தேதிகளில், காலை 10.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை பார்வையிடலாம், என தெரிவித்துக்கொள்ளப்படுகிறது. இதை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!


