News August 2, 2024

குடிநீரினை நன்கு காய்ச்சி குடிக்க வேண்டும்- ஆட்சியர்

image

கர்நாடகா மாநிலம் பெங்களூர் சுற்றியுள்ள பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையின் காரணமாக அப்பகுதியில் வரும் மழைநீர் மண் கலந்து கலங்களாக ஒகேனக்கல் மற்றும் மேட்டூர் அணையின் பகுதிகளுக்கு வந்து கொண்டிருக்கிறது. எனவே காவேரி கூட்டுக் குடிநீர் திட்டத்தின் மூலமாக வழங்கப்படும் குடிநீரினை பொதுமக்கள் நன்கு காய்ச்சி கொதிக்க வைத்து பின் ஆரவைத்து குடிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் சந்திரகலா கேட்டுக்கொண்டுள்ளார்.

Similar News

News December 10, 2025

ராணிப்பேட்டை: பெண்ணிற்கு ஆபாச படம் அனுப்பியவர் கைது!

image

அரக்கோணம் அருகே உள்ள தக்கோலம் பகுதியைச் சேர்ந்த 35 வயது பெண்ணுக்கு, தாம்பரம் பகுதியைச் சேர்ந்த கணேஷ் பாபு(39) என்பவர் இன்ஸ்டாகிராம் மூலமறிமுகமானார். இருவரும் அடிக்கடி பேசிக்கொண்டனர். வேலை வாங்கித் தருவதாகக் கூறிய கணேஷ் பாபு, அப்பெண்ணிற்கு 10 ஆபாச படங்களை அனுப்பியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அப்பெண், தக்கோலம் போலீசாரிடம் அளித்த புகாரின் பேரில் கணேஷ் பாபு கைது செய்யப்பட்டார்.

News December 10, 2025

ராணிப்பேட்டை: இரவு ரோந்து செல்லும் அதிகாரிகள் விவரம்!

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில், நேற்று இரவு – இன்று (டிச-10) காலை வரை, ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க!

News December 10, 2025

ராணிப்பேட்டை: இரவு ரோந்து செல்லும் அதிகாரிகள் விவரம்!

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில், நேற்று இரவு – இன்று (டிச-10) காலை வரை, ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!