News November 23, 2024
கீழ்வேளூரில் சாராய வியாபரி மீது குண்டாஸ்

வெண்மணி ஊராட்சி கீழகாவாலக்குடி சேர்ந்த தர்மராஜ் கீழகாவலக்குடி பகுதியில் சாராய விற்பனையில் ஈடுபட்டு வந்தார். இவர் மீது கீழ்வேளூர் போலீஸ் நிலையத்தில் சாராயம் விற்பனை தொடர்பான வழக்கு உள்ளது. மீண்டும் தொடர் சாராய விற்பனையில் ஈடுபட்டார் அதைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியரின் உத்தரவுப்படி அவர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.
Similar News
News December 25, 2025
நாகை: தெரிந்துகொள்ள வேண்டிய எண்கள்

உங்கள் பகுதிகளில் இருக்கும் அத்தியாவசிய பிரச்சனைகளுக்கு நீங்கள் தொடர்பு கொள்ளவேண்டிய வட்டாட்சியர் எண்கள்:
1. வேதாரண்யம்-04369-250457,
2. திருக்குவளை-04365-245450,
3. கீழ்வேளூர்-04366-275493,
4. நாகப்பட்டினம்-04365-242456.
5. இந்த தகவலை மறக்காம ஷேர் பண்ணுங்க!
News December 25, 2025
நாகை: ஆன்மீக சுற்றுலா அறிவிப்பு

நாகை மாவட்டத்தில் உள்ள சப்தவிடங்க தலங்களுக்கு ஒரு நாள் பாரம்பரிய சுற்றுலா அறிவிக்கப்பட்டுள்ளது. நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து 04.01.2026 அன்று காலை 5:30 மணியளவில் புறப்படும் இந்த விண்ணப்பிக்க வரும் டிச.28-ம் தேதியே கடைசி நாளாகும். இதுகுறித்த மேலும் தகவலுக்கு ‘8943827941’ என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
News December 25, 2025
நாகை: ஆன்மீக சுற்றுலா அறிவிப்பு

நாகை மாவட்டத்தில் உள்ள சப்தவிடங்க தலங்களுக்கு ஒரு நாள் பாரம்பரிய சுற்றுலா அறிவிக்கப்பட்டுள்ளது. நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து 04.01.2026 அன்று காலை 5:30 மணியளவில் புறப்படும் இந்த விண்ணப்பிக்க வரும் டிச.28-ம் தேதியே கடைசி நாளாகும். இதுகுறித்த மேலும் தகவலுக்கு ‘8943827941’ என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.


