News February 17, 2025
கீழ்பென்னாத்தூர் அருகே தூக்குப்போட்டு பெண் தற்கொலை

நெய்வாநத்தம் பகுதியை சேர்ந்தவர் ஏழுமலை. இவரது மனைவி இந்திரா (வயது 49). இந்திரா கடந்த ஒரு வருடமாக உடல் நலம் பாதிக்கப்பட்டு அவதிப்பட்டு வந்தார். கடந்த 14 தேதி மாட்டை கட்டி விட்டு வருகிறேன் என்று வீட்டில் இருந்து வெளியே சென்றவர்.பின்னர் வீடு திரும்பவில்லை. நேற்று விவசாய நிலத்தின் அருகில் உள்ள மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது தெரியவந்துள்ளது. போலீசார் இதுகுறித்து விசாரித்து வருகின்றனர்.
Similar News
News September 18, 2025
தி.மலை: உங்க ரேஷன் கார்டடை CHECK பண்ணுங்க…

தமிழ்நாட்டில் ரேஷன் அட்டைகள் AAY, PHH, NPHH-S, NPHH என நான்கு வகையில் உள்ளது.
1.AAY : இலவச அரிசி (35 கிலோ), சர்க்கரை, கோதுமை, மண்னெண்ணெய்.
2.PHH: இலவச அரிசி, சர்க்கரை, கோதுமை, மண்னெண்ணெய்.
3.NPHH-S: அரிசி சிலருக்கு இலவசம்.
4.NPHH: சில பொருட்கள் மட்டும்.உங்க ரேஷன் அட்டைகள் மாற்றம் செய்ய <
News September 18, 2025
தி.மலை உழவர் சந்தையின் காய்கறி விலை நிலவரம்

தி.மலை உழவர் சந்தையின் இன்றைய காய்கறி விலை நிலவரம் வெளியாகியுள்ளது. அதன்படி, (ஒரு கிலோ) தக்காளி ரூ.20-25, உருளை ரூ.30-40, சின்ன வெங்காயம் ரூ.50-60, பெரிய வெங்காயம் ரூ.20-30, மிளகாய் ரூ.60-80, கத்தரி ரூ.33-42, வெண்டை ரூ.15-20, முருங்கை ரூ.80-100, பீர்க்கங்காய் ரூ.33-42, சுரைக்காய் ரூ.15-20, புடலங்காய் ரூ.15-24, பாகற்காய் ரூ.40-50, முள்ளங்கி ரூ.20-25, பீன்ஸ் ரூ.40-48 என விற்பனை செய்யப்படுகிறது.
News September 18, 2025
தி.மலை: 10th, ITI போதும், அரசு வேலை!

தி.மலை மக்களே நாளையே கடைசி நாள்! தேர்வு இல்லாமல் அரசு வேலை. தமிழ்நாடு அரசு எழுதுபொருள் மற்றும் அச்சுத்துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்படவுள்ளது.10th, ITI முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக ரூ.19,500 – ரூ.71,900 வரை வழங்கப்படும். செப்.,19 நாளையே கடைசி நாள் என்பதால் வேலை தேடுபவர்கள் <