News February 17, 2025
கீழ்பென்னாத்தூர் அருகே தூக்குப்போட்டு பெண் தற்கொலை

நெய்வாநத்தம் பகுதியை சேர்ந்தவர் ஏழுமலை. இவரது மனைவி இந்திரா (வயது 49). இந்திரா கடந்த ஒரு வருடமாக உடல் நலம் பாதிக்கப்பட்டு அவதிப்பட்டு வந்தார். கடந்த 14 தேதி மாட்டை கட்டி விட்டு வருகிறேன் என்று வீட்டில் இருந்து வெளியே சென்றவர்.பின்னர் வீடு திரும்பவில்லை. நேற்று விவசாய நிலத்தின் அருகில் உள்ள மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது தெரியவந்துள்ளது. போலீசார் இதுகுறித்து விசாரித்து வருகின்றனர்.
Similar News
News August 11, 2025
மாமியரின் கழுத்தை நெறித்து கொன்ற மருமகள்

திருவண்ணாமலை அடுத்த வேட்டவலம் அண்ணா நகர் பகுதியில் வசித்து வரும் அய்யம்மாள்(79) என்பவரை குடும்பத்தகராறில் மருமகளே கழுத்தை நெறித்து கொலை செய்த கொடூரம் அரங்கேறியுள்ளது. மாமியாரை கொன்ற மருமகள் தேவி(35) காவல் நிலையத்தில் சரணடைந்தார். தேவி சரணடைந்ததையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
News August 11, 2025
தி.மலை: Certificate தொலைஞ்சா கவலை வேண்டாம்!

தி.மலை மக்களே உங்கள் 10th, 12th , Diploma Certificate, தொலைந்தாலோ, கிழிந்தாலோ, இனி கவலை வேண்டாம். சான்றிதழ் எளிமையக பெற அரசு ஒரு திட்டத்தைக் கொண்டுவந்துள்ளது. அதாவது <
News August 11, 2025
தி.மலை: பரோடா வங்கியில் வேலை; பட்டதாரிகளுக்கு ஜாக்பாட்

பொதுத்துறை வங்கியான பரோடா வங்கியில் காலியாக உள்ள 417 பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணியிடங்களுக்கு 24- 42 வயது உடையவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கு மாதம் ரூ.48,480 -ரூ.93,960 வரை சம்பளம் வழங்கப்படும். பணிக்கேற்ப கல்வி தகுதி வரைமுறை செய்யப்பட்டுள்ளது. விவரங்களுக்கு (ம) விண்ணப்பிக்க<