News August 9, 2024
கீழ்பென்னாத்தூரில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை

கீழ்பென்னாத்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் மற்றும் சர்வே பிரிவில் கணக்கில் வராத ரூபாய் 56 ஆயிரத்து 130 ரூபாய் பணம் பறிமுதல் மற்றும் அரசு பணியாளர்களிடம் செல்போனை நேற்று பறிமுதல் செய்தனர். மேலும், 6 மாதத்தில் போன்பே, ஜிபே மூலம் ரூபாய் 25 லட்சத்து 35 ஆயிரத்து 824 ரூபாய் பண பரிமாற்றம் நடைபெற்றது குறித்து லஞ்ச ஒழிப்புத் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Similar News
News December 5, 2025
தி.மலை: பைக், கார் வைத்துள்ளோர் கவனத்திற்கு…

தி.மலை மக்களே, நீங்கள் போக்குவரத்து விதிமுறையை மீறாமலேயே உங்களுக்கு அபராதம் வந்துள்ளதா? கவலையை விடுங்க. அதற்கு நீங்கள் காவல் நிலையமோ அல்லது கோர்ட்டுக்கோ போக வேண்டாம்.<
News December 5, 2025
தி.மலையில் 300 டன் குப்பைகள் அகற்றம்

தி.,மலையில் நடைபெற்ற கார்த்திகை மகா திபத்திருவிழாவில் கலந்து கொண்ட பக்தர்கள் விட்டுச் சென்ற 300 டன் குப்பைகள் அகற்றப்பட்டுள்ளன. தமிழ்நாடு (ம) வெளி மாநிலத்திலத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்திருந்ததால், கடந்த ஆண்டை விட 50 டன் குப்பைகள் கூடுதலாக சேகரிக்கப்பட்டுள்ளது. மேலும் நேற்று பெளர்ணமி விழாவுக்கும் லட்சக்கணக்கானோர் குவிந்ததால் மீண்டும் சேர்ந்தால் குப்பைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்
News December 4, 2025
தி.மலை: உங்களிடம் பைக், கார் இருக்கா? இதை தெரிஞ்சுக்கோங்க!

தி.மலை மக்களே, ஓட்டுநர் உரிமம் பெற இனி ஆர்டிஓ ஆபீஸுக்கு அலைய வேண்டாம். வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தம், முகவரி மாற்றம், மொபைல் எண் சேர்ப்பது போன்றவற்றை இந்த லிங்கில் மேற்கொள்ளலாம். மேலும் இந்த <


