News August 9, 2024

கீழ்பென்னாத்தூரில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை

image

கீழ்பென்னாத்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் மற்றும் சர்வே பிரிவில் கணக்கில் வராத ரூபாய் 56 ஆயிரத்து 130 ரூபாய் பணம் பறிமுதல் மற்றும் அரசு பணியாளர்களிடம் செல்போனை நேற்று பறிமுதல் செய்தனர். மேலும், 6 மாதத்தில் போன்பே, ஜிபே மூலம் ரூபாய் 25 லட்சத்து 35 ஆயிரத்து 824 ரூபாய் பண பரிமாற்றம் நடைபெற்றது குறித்து லஞ்ச ஒழிப்புத் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Similar News

News November 10, 2025

தி.மலை: ரயில்வே துறையில் 3058 காலியிடங்கள்!

image

திருவண்ணாமலை மாவட்ட மக்களே.., ரயில்வே துறையில் 3058 கிளர்க் பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன். இதற்கு 12ஆவது படித்திருந்தாலே போதுமானது. விண்ணப்பிக்க வரும் நவ.27ஆம் தேதியே கடைசி நாள். மாதம் ரூ.21,700 முதல் சம்பளம் வழங்கப்படும். இதற்கு விருப்பமுள்ளவர்கள் <>இங்கே கிளிக்<<>> பண்ணுங்க. இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News November 10, 2025

திருவண்ணாமலையில் நாளை மின் தடை!

image

தி.மலை: மழையூர் துணை மின்நிலையத்தில் பராமாரிப்பு பணிக நாளை(நவ.11) நடைபெறவுள்ளதால் காலை 9:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை மழையூர், பெரணமல்லூர், தென்னாத்தூர், விசாகுளத்தூர், ஆணைபோகி, தேசூர், மேலச்சேரி, கடம்பை, மடம், தவனி, விசாமங்கலம் ஆகிய பகுதிகளில் மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது. இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News November 10, 2025

தி.மலை: சிறுமி கர்ப்பம் ; கணவர் மீது போக்சோ!

image

தி.மலை: வந்தவாசி நகரைச் சேர்ந்தவர் அமீர்(27). இவருக்கும் 17 வயது சிறுமிக்கும் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்நிலையில், உடல்நிலை பாதிக்கப்பட்ட சிறுமியின் சிகிச்சையில் அவர் கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. டாக்டர்கள் அறிவுறுத்தலின் பேரில் சிறுமி வந்தவாசி போலீசாரிடம் புகார் அளித்தார். இதையடுத்து அமீர் உட்பட 4 பேரை போக்சோ, திருமணம் தடை சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.

error: Content is protected !!