News April 11, 2025

கிருஷ்ணகிரி விவசாயிகளுக்கு இறுதி வாய்ப்பு

image

கிருஷ்ணகிரி வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பாக விவசாயிகளுக்கு இரண்டு மாதங்களாக ஆங்காங்கே விவசாயிகளின் நில உடமை சரி பார்ப்பு முகாம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் 50 சதவீதத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் தங்களது நில உடைமைகளை இதுவரையில் இணைக்காமல் உள்ளனர். இதனால் உடனடியாக அருகில் உள்ள இ-சேவை மையம் மற்றும் வேளாண்மை அலுவலகத்தை தொடர்பு கொண்டு ஏப்ரல் 15க்குள் இணைக்க வலியுறுத்தி உள்ளனர்.

Similar News

News December 13, 2025

கிருஷ்ணகிரி: சத்துணவு மையத்தில் 146 காலியிடங்கள்!

image

கிருஷ்ணகிரி மாவட்ட மக்களே.., நமது மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அரசு சத்துணவு மையத்தில் காலியாக உள்ள 146 சமையல் உதவியாளர் காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு 10ஆவது படித்திருந்தாலே போதுமானது. இதற்கு விண்ணப்பிக்க டிச.17ஆம் தேதியே கடைசி நாள். மேலும் விபரங்களைத் தெரிந்துகொள்ள, விண்ணப்பிக்க <>இங்கே <<>>கிளிக் பண்ணுங்க. இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News December 13, 2025

ஓசூர்: மின்கம்பியாள் உதவியாளர் தேர்வு

image

ஓசூர் அரசு தொழிற் பயிற்சி நிலையத்தில் இன்று(டிச-13) மற்றும் நாளை (டிச.14) மின்கம்பியாள் உதவியாளர் தகுதிகாண் தேர்வு (Wireman Helper Examination) நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், இந்தத் தேர்வானது நிர்வாக காரணங்களால் டிச.27 மற்றும் டிச.28 ஆகிய தேதிகளில் ஓசூர் தொழிற்பயிற்சி நிலையத்திலேயே நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் தினேஷ் குமார் நேற்று(டிச.12) தகவல் தெரிவித்தார்.

News December 13, 2025

கிருஷ்ணகிரியில் வேலை வேண்டுமா..?

image

கிருஷ்ணகிரி அடுத்து ராயக்கோட்டை ரோடு அரசு மகளிர் கலைக் கல்லூரியில் இன்று(டிச.13) காலை 8 மணி முதல் மதியம் 3 மணி வரை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறும். இதில், நூற்றுக்கு மேற்பட்ட தனியார் கம்பெனிகள் பங்கேற்க உள்ளன. 8 ,10,+2, ஐ டிஐ, டிகிரி,BE, நர்சிங், முடித்தவர்கள் இந்த முகாமில் கலந்து கொண்டு பயனடைய கிருஷ்ணகிரி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் சார்பில் கேட்டுக் கொள்ளப்படுகிறது. (SHARE IT)

error: Content is protected !!