News April 11, 2025
கிருஷ்ணகிரி விவசாயிகளுக்கு இறுதி வாய்ப்பு

கிருஷ்ணகிரி வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பாக விவசாயிகளுக்கு இரண்டு மாதங்களாக ஆங்காங்கே விவசாயிகளின் நில உடமை சரி பார்ப்பு முகாம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் 50 சதவீதத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் தங்களது நில உடைமைகளை இதுவரையில் இணைக்காமல் உள்ளனர். இதனால் உடனடியாக அருகில் உள்ள இ-சேவை மையம் மற்றும் வேளாண்மை அலுவலகத்தை தொடர்பு கொண்டு ஏப்ரல் 15க்குள் இணைக்க வலியுறுத்தி உள்ளனர்.
Similar News
News December 11, 2025
கிருஷ்ணகிரியில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் !

கிருஷ்ணகிரி அரசு வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. (டிச.13) கிருஷ்ணகிரி அரசு மகளிர் கலைக் கல்லூரியில் இந்த முகாம் காலை 8 மணி முதல் 3 மணி வரை நடைபெறவுள்ளது. 8, 10, +2, ஐடிஐ, டிப்ளமோ, டிகிரி முடித்தவர்கள் கலந்துகொள்ளலாம். இந்த முகாமில் 5,000 காலிப்பணியிடங்கள் வரை நிரப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதை ஷேர் செய்யவும்
News December 11, 2025
கிருஷ்ணகிரியில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் !

கிருஷ்ணகிரி அரசு வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. (டிச.13) கிருஷ்ணகிரி அரசு மகளிர் கலைக் கல்லூரியில் இந்த முகாம் காலை 8 மணி முதல் 3 மணி வரை நடைபெறவுள்ளது. 8, 10, +2, ஐடிஐ, டிப்ளமோ, டிகிரி முடித்தவர்கள் கலந்துகொள்ளலாம். இந்த முகாமில் 5,000 காலிப்பணியிடங்கள் வரை நிரப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதை ஷேர் செய்யவும்
News December 11, 2025
கிருஷ்ணகிரி: பைக், கார் வைத்திருப்போர் கவனத்திற்கு!

கிருஷ்ணகிரி மக்களே, நீங்கள் போக்குவரத்து விதிமுறையை மீறாமலேயே உங்களுக்கு அபராதம் வந்துள்ளதா? கவலையை விடுங்க. அதற்கு நீங்கள் காவல் நிலையமோ அல்லது கோர்ட்டுக்கோ போக வேண்டாம். Mparivahan என்ற இணையத்தில் உங்கள் விவரம் மற்றும் தகுந்த ஆதாரங்களை பதவிட்டு புகார் செய்தால் காவலர்கள் உடனே செக் செய்து உங்கள் அபராதத்தை Cancel செய்வார்கள். மேலும் தகவல்களுக்கு 0120-4925505 என்ற எண்ணை தொடர்பு கொள்ளுங்கள்.SHARE IT


