News December 4, 2024
கிருஷ்ணகிரி மாவட்ட விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பு

கிருஷ்ணகிரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு இழப்பீடு வழங்குவதற்கான கணக்கெடுப்பு பணிகள் இன்று(டிசம்பர் 4) முதல் தொடங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இழப்பீடு கோரும் விவசாயிகள் அவரவர் சம்பந்தப்பட்ட வேளாண்மை அலுவலரை சந்தித்து இழப்பீடு குறித்து மனு வழங்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News November 14, 2025
கட்டிகானப்பள்ளி: இரண்டாம் தளத்தில் உள்ள கூட்டரங்கில் பொது ஏலம்

கிருஷ்ணகிரி மாவட்டம் மற்றும் வட்டம், கட்டிகானப்பள்ளி கிராமத்தில் உள்ள M/s.SAPL Realty Corporation Limited என்ற நிறுவனத்திற்கு பாத்தியப்பட்ட நிலம் மற்றும் அதில் உள்ள கட்டிடம் 26.11.2025 அன்று மாவட்ட ஆட்சியர் அலுவலக இரண்டாம் தளத்தில் உள்ள கூட்டரங்கில் பொது ஏலம் மூலம் விற்பனை செய்யப்பட உள்ளது என மாவட்ட வருவாய் அலுவலர் திரு. அ. சாதனைக்குறள் அவர்கள் நேற்று தகவல் தெரிவித்துள்ளார்.
News November 14, 2025
கிருஷ்ணகிரி: வாக்காளர் பெயர் சேர்க்க முக்கிய அறிவிப்பு!

கிருஷ்ணகிரி மக்களே, வாக்காளர் படிவத் திருத்தங்களுக்காக வீடு வீடாக SIR படிவம் உங்க பகுதியிலல் வழங்கும் போது நீங்க வீட்ல இல்லையா? உங்க ஓட்டு பறிபோயிடும்ன்னு கவலையா? அதற்கு ஒரு வழி இருக்கு. இங்கு <
News November 14, 2025
கிருஷ்ணகிரி: B.Sc, BE, B.Tech படித்தவர்கள் கவனத்திற்கு..

மத்திய அரசின் பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் 340 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு எலெக்ட்ரிக்கல், எலெக்ட்ரானிக்ஸ், கம்யூனிகேஷன், டெலி கம்யூனிகேஷன், மெக்கானிக்கல், கணினி அறிவியல் ஆகிய பிரிவுகளில் B.E / B.Tech / B.Sc முடித்திருக்க வேண்டும். சம்பளமாக ரூ.40,000-ரூ.1,40,000 வரை வழங்கப்படும். விண்ணப்பிக்க இன்றே கடைசி. விருப்பமுள்ளவர்கள் இங்கு <


