News December 4, 2024
கிருஷ்ணகிரி மாவட்ட விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பு

கிருஷ்ணகிரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு இழப்பீடு வழங்குவதற்கான கணக்கெடுப்பு பணிகள் இன்று(டிசம்பர் 4) முதல் தொடங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இழப்பீடு கோரும் விவசாயிகள் அவரவர் சம்பந்தப்பட்ட வேளாண்மை அலுவலரை சந்தித்து இழப்பீடு குறித்து மனு வழங்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News November 17, 2025
கிருஷ்ணகிரி: இரவு காவலர் ரோந்து பணி விவரம்!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில், நேற்று இரவு 10 மணி முதல் இன்று (நவ.17) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News November 17, 2025
கிருஷ்ணகிரி: இரவு ரோந்து பணியின் காவலர் விவரம்!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில், (நவ.16) இரவு 10 மணி முதல் இன்று காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் (அ) 100ஐ டயல் செய்யலாம். வீட்டில் தனியாக வசிக்கும் பெண்கள் மற்றும் முதியவர்கள் ஏதேனும் அசம்பாவிதங்கள் ஏற்பட்டால் உடனடியாக இந்த எண்ணை தொடர்பு கொள்ளலாம். என்று கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
News November 16, 2025
கிருஷ்ணகிரி: 10th தகுதி.. எய்ம்ஸ்-ல் வேலை ரெடி!

கிருஷ்ணகிரி மக்களே, எய்ம்ஸ் (AIIMS) மருத்துவ அறிவியல் நிறுவனத்தில் பல்வேறு பணிகளுக்கு 1383 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 18-40 வயதிற்கு உட்பட்ட 10, 12, டிப்ளமோ, டிகிரி, B.E., முடித்தவர்கள் டிச. 2-க்குள் <


