News December 6, 2024
கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு சசிகலா வருகை ஒத்திவைப்பு

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஃபெஞ்சல் புயல் காரணமாக ஊத்தங்கரை மற்றும் போச்சம்பள்ளி ஆகிய பகுதிகளில் அதிக அளவு வெள்ளத்தால் பாதிக்கப்பட்டது. பாதிக்கப்பட்ட மக்களை பார்வையிட இன்று (06) சசிகலா வருகை தர இருந்தார். இந்நிலையில் நிகழ்ச்சியில் மாற்றம் ஏற்பட்ட காரணத்தால் இன்று வருகை தர இருந்த நிகழ்வு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
Similar News
News October 28, 2025
கிருஷ்ணகிரி: ரோடு சரியில்லையா? புகார் அளிக்கலாம்

கிருஷ்ணகிரி மக்களே; உங்கள் பகுதியில் உள்ள சாலைகளில் பள்ளமாகவும், பராமரிப்பு இன்றியும் இருக்கிறதா? யாரிடம் புகார் கொடுப்பது என்று தெரியவில்லையா? அப்ப இத பண்ணுங்க. அந்த சாலையை புகைப்படம் எடுத்து நம்ம சாலை செயலியை பதிவிறக்கம் செய்து புகார் அளிக்கலாம். மாவட்ட சாலைகள் 72 மணி நேரத்திலும், மாநில நெடுஞ்சாலைகள் 24 மணி நேரத்திலும் சரி செய்யப்படும் எனக் கூறப்படுகிறது. இதனை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க.
News October 28, 2025
கிருஷ்ணகிரி: விவசாயிகளுக்கு ஆட்சியர் அறிவிப்பு

சம்பா சாகுபடி செய்யும் விவசாயிகள், வரும் அக்டோபா் 31-ஆம் தேதிக்குள் நெற்பயிா்க் காப்பீடு செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சியா் அறிவித்துள்ளாா். விவசாயிகள் அருகில் உள்ள தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கம், தேசியமயமாக்கப்பட்ட வங்கி அல்லது பொது சேவை மையங்களை அணுகி, ஏக்கருக்கு ரூ. 574.50 செலுத்தி காப்பீடு செய்து பயன்பெறலாம்.
News October 28, 2025
கிருஷ்ணகிரி: IT/ டிகிரி முடித்தவர்களா நீங்கள்?

மத்திய அரசு உளவுத்துறையில் உள்ள 258 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. IT அல்லது டிகிரி முடிருந்திருந்து , 18 வயதிற்கு மேல் உள்ளவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக ரூ..44,900 – ரூ.1,42,400/- வழங்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் நவ-16 க்குள் <


