News May 16, 2024

கிருஷ்ணகிரி: துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி

image

பா்கூர்: முருக்கம்பள்ளம் கிராமத்தில் திரெளபதி அம்மன் கோவிலில் மகாபாரத திருவிழா நடைபெற்றது. 13 நாள்கள் தெருக்கூத்து நாடகமும் நடந்தது. இதில் கடந்த 18 நாள்களாக நடந்து வந்த அக்னி வசந்த உற்சவ விழாவின் கடைசி நாளான துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. கோயில் அருகே 40 அடி நீளத்தில் களிமண்ணால் துரியோதனன் உருவம் வடித்து பீமன், துரியோதனனை வதம் செய்யும் நிகழ்வை, கலைஞா்கள் நடித்துக்காட்டினா்.

Similar News

News December 19, 2025

கிருஷ்ணகிரியில் தலை துண்டாகி கொடூர பலி!

image

தேன்கனிக்கோட்டை அரசு போக்குவரத்து பணிமனை அருகே வளைவில் செல்லும்போது, டூவீலர் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர விளம்பரப் பலகையில் பயங்கரமாக மோதியது. இதில் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இவர்களில்சிஸ்பால் சிங்கின் தலை துண்டானது. இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

News December 19, 2025

கிருஷ்ணகிரியில் வெடிகுண்டு வீச்சு!

image

கிருஷ்ணகிரி அருகே பேருந்து மீது நாட்டு வெடிகுண்டு வீசப்பட்டது. இந்த வழக்கில் சக்திவேல், தனுஷ், சேகர் ஆகிய மூவரை கிருஷ்ணகிரி தாலுகா போலீசார் கைது செய்தனர். இவர்களுக்கு நாட்டு வெடிகுண்டுகளை வழங்கிய தர்ஜூன் நிஷா மற்றும் 125 கிலோ வெடிபொருட்களைப் பதுக்கி வைத்திருந்த பர்கத்துல்லா ஆகியோரையும் போலீசார் அதிரடியாக கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News December 19, 2025

கிருஷ்ணகிரி: 12ஆவது படித்திருந்தால் அரசு வேலை!

image

கிருஷ்ணகிரி மாவட்ட மக்களே.., மத்திய அரசின் CBSE துறையில் காலியாக உள்ள பல்வேறு பணிகளுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு 12ஆவது படித்தவர்கள் முதல் டிகிரி முடித்தவர்கள் வரை விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.20,000 முதல் 56,000 வரை சம்பளம் வழங்கப்படுகிறது. இந்த வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க! விண்ணப்பிக்க டிச.22ஆம் தேதியே கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள் <>இங்கே <<>>கிளிக் பண்ணுங்க. ( SHARE )

error: Content is protected !!