News March 18, 2024
கிருஷ்ணகிரி: தம்பியை தாக்கிய அண்ணன்

கிருஷ்ணகிரி, கே.எட்டிப்பட்டி கிராமத்தில் வசித்து வருபவர் சௌந்தரராஜன். இவரது அண்ணன் சங்கர் மற்றும் இவருக்கு கூட்டு பட்டாவில் வீடு உள்ளது. சௌந்தரராஜன் கடந்த சில ஆண்டுகளாக HIV-யால் பாதிக்கப்பட்டவர். இந்நிலையில், இவரது அண்ணன் சங்கர் அப்பகுதியில் உள்ள அடியாட்களை வைத்து சௌந்தரராஜனை மிரட்டி பணம் மற்றும் வீட்டில் இருக்கும் முக்கிய ஆவணங்களை எடுத்து சென்றதாக கூறப்படுகிறது.
Similar News
News July 5, 2025
அஞ்செட்டி தலைமை காவலர் பணியிடமாற்றம்

அஞ்செட்டி அருகில் மாவனட்டி கிராமத்தில் கடந்த 2 ஆம் தேதி சிறுவன் ரோகித் கடத்தி கொலை செய்யப்பட்டார். கடத்தல் சம்பவத்தை அறிந்து சிறுவனின் பெற்றோர் அஞ்செட்டி போலீஸ் ஸ்டேஷனில் கம்ப்ளைன்ட் கொடுக்க சென்றபோது தலைமை காவலர் சின்னதுரை சிறுவனின் பெற்றோரை அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது. இது குறித்து விசாரணை செய்த எஸ்.பி தங்கதுரை தலைமை காவலரை ஆயுதப்படைக்கு மாற்றி உத்தரவிட்டார்.
News July 5, 2025
பத்திரப்பதிவு துறையின் ஆன்லைன் போர்டல் பற்றி தெரிஞ்சிக்கோங்க

நிலம்/வீட்டின் பத்திரம் தொலைந்து விட்டால் கவலையே வேண்டாம். தாலுகா அலுவலகம் செல்லாமலே வீட்டில் இருந்தபடியே <
News July 5, 2025
கிருஷ்ணகிரி தொழிலாளர்களுக்கு ரூ.3000 பென்சன் திட்டம்

அமைப்பு சாரா தொழிலார்களுக்கு நலத்திட்டங்களை வழங்க மத்தியரசு இ-ஷ்ரம் கார்டு வழங்கி வருகிறது. இதன் மூலம் மாதம் ரூ.3,000 பென்சன்/ ரூ.2 லட்சம் வரை விபத்து காப்பீடு பெற முடியும். இ<