News August 23, 2024
கிருஷ்ணகிரி காவல் துறை எச்சரிக்கை

கிருஷ்ணகிரியில் பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கைதான சிவராமன் உயிரிழப்பு பற்றியும், அவரது தந்தை அசோக்குமார் இறப்பை பற்றியும் தவறான செய்தி பரப்புவோர் மீது சட்ட ரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என போலீசார் தெரிவித்துள்ளனர். சிவராமன் கைது செய்வதற்கு 2 நாட்களுக்கு முன்பு எலி மருந்து உட்கொண்டதாக ஒப்புக்கொண்டார், அவரது தந்தை சாலை விபத்தில் உயிரிழந்துள்ளார் என போலீசார் கூறியுள்ளனர்.
Similar News
News December 9, 2025
கிருஷ்ணகிரி: உங்க நிலத்தை காணமா??

கிருஷ்ணகிரி மக்களே நீங்கள் வாங்கிய நிலங்கள் (அ) உங்க தாத்தா மற்றும் அப்பா வாங்கிய பழைய நிலங்களின் பத்திரம் இருக்கு ஆனா நிலம் எங்க இருக்கன்னு தெரியலையா? சர்வேயர்க்கு காசு கொடுக்கனுமான்னு யோசீக்கிறீங்களா?? உங்க நிலங்களை கண்டுபிடிக்க EASYயான வழி.<
News December 9, 2025
கிருஷ்ணகிரியில் இங்கெல்லாம் இன்று மின்தடை

கிருஷ்ணகிரி மாவட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளன. இதனால், மத்தூர், சிவம்பட்டி, குள்ளம்பட்டி, போச்சம்பள்ளி, பாரூர், அரசம்பட்டி பண்ணந்தூர், புலியூர் வாடமங்கலம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க.
News December 9, 2025
ஒசூர் அருகே கணவனை கொன்ற மனைவி கைது

ஒசூர் பார்வதி நகரைச் சேர்ந்தவர் சரவணன். இவரது மனைவி முத்துலட்சுமி திருணத்துக்குப் பிறகும் சூர்யாவுடன் பழங்கி வந்துள்ளார். இதைப் பார்த்த சரவணன், முத்துலட்சுமியை கண்டித்துள்ளார். இதை முத்துலட்சுமி சூர்யாவிடம் கூறியுள்ளார். இதையடுத்து தகாத உறவுக்கு இடையூறாக இருந்த சரவணனை நேற்று (டிச.8) குத்திக் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக அவரது மனைவி உள்பட 4 பேரை ஓசூர் டவுன் போலீஸார் கைது செய்தனர்.


