News May 16, 2024

கிருஷ்ணகிரி அருகே துர்நாற்றம்

image

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை பேரூராட்சி தர்மராஜா கோவில் தெரு காமராஜர் நகர் உள்ளிட்ட பகுதிகளில் சேரும் குப்பைகள் பெரியகுளம் ஆஞ்சநேயர் கோவில் எதிரில் கொட்டப்பட்டு வருகிறது. அங்கு இருக்கும் மனநல பாதிக்கப்பட்ட ஒருவர் குப்பைகளை பிரித்து பிளாஸ்டிக் பொருட்களை எடுத்துக் கொண்டு குப்பைக்கு தீ வைத்து செல்கிறார். இதனால் அப்பகுதியில் கரும் புகையுடன் துர்நாற்றம் வீசுகிறது. சீர் செய்யுமா பேரூராட்சி நிர்வாகம்?

Similar News

News December 14, 2025

கிருஷ்ணகிரி: Certificate இல்லையா? கவலை வேண்டாம்!

image

உங்கள் 10th, 12th , Diploma Certificate, தொலைந்தாலோ, கிழிந்தாலோ, இனி கவலை வேண்டாம். சான்றிதழ் எளிமையக பெற அரசு ஒரு திட்டத்தை கொண்டுவந்துள்ளது. அதாவது E-பெட்டகம் என்ற இணையதளத்தில் உங்கள் ஆதார் எண்ணை கொடுத்து OTP சரிபார்த்து உள்ள சென்றால் போதும். உங்களுக்கு தேவையான 10th, 12th கல்லூரி சான்றிதழ் முதல் பிறப்பு, வருமானம் போன்ற அனைத்து சான்றிதழ்களை எளிமையாக பதிவிறக்கம் செய்யாலாம்.

News December 14, 2025

கிருஷ்ணகிரி: மின்கம்பத்தில் மோதி வாலிபர் பலி!

image

கிருஷ்ணகிரியில் வினித், கோபி & ராஜ்குமார் ஆகிய மூவரும் காவேரிப்பட்டணம் அருகே கால்வேஹள்ளி ஊரில் தன் நண்பரின் பிறந்தநாளை கொண்டாடி விட்டு இன்று (டிச.14) அதிகாலை வீடு திருப்பினர். அப்போது கால்வேஹள்ளி அருகே பைக்கில் அதிவேகமாக சென்றதால், நிலை தடுமாறி சாலை ஓரத்தில் இருந்த மின்கம்பத்தில் மோதி வினித் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பின், மற்ற இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

News December 14, 2025

கிருஷ்ணகிரி மக்களே இத கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க!

image

கடையில் வாங்கிய பொருட்களை உரிமையாளர் மாற்றி தரவோ (அ) பணத்தை திரும்ப தரவில்லை என்றாலோ நுகவோர் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் புகார் அளிக்கலாம். வாங்கிய பொருட்களை 15 நாட்களுக்குள் எந்தவித சேதாரமும் இல்லாமல், வாங்கிய போது உள்ள நிலையில் இருந்தால் அதை கண்டிப்பாக மாற்றியோ (அ) பணத்தை திரும்ப தரவோ வேண்டும். மேலும் விவரங்களுக்கு மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு அலுவலரை (044-28589055) தொடர்பு கொள்ளலாம்.ஷேர் பண்ணுங்க

error: Content is protected !!