News August 25, 2024
கிருஷ்ணகிரியில் ரேஷன் அரிசி கடத்திய 261 பேர் கைது

கிருஷ்ணகிரி குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு துறையில் இந்தாண்டு ஜனவரி 1ஆம் தேதி முதல் கடந்த மாதம் 22ஆம் தேதி வரையிலும் ரேஷன் அரிசி கடத்தியதாக மொத்தம் 225 வழக்குகள் பதிவு செய்து உள்ளனர். இதில் சுமார் 1212 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்த கடத்தல் தொடர்பாக 261 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.ரேஷன் அரிசி கடத்துபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News December 18, 2025
கிருஷ்ணகிரி: ஓடும் லாரியில் பற்றிய தீ!

பால தொட்டனபள்ளியில் உள்ள ஒரு தனியார் கல்குவாரியிலிருந்து கிரானைட் கற்களை ஏற்றிக்கொண்டு லாரி சேலம் செல்வதற்காக சாலையில் இன்று 18.12.25 இரவு 2 மணி அளவில் சென்று கொண்டு இருந்தது. அப்போது ஜார்கலப்பட்டி கிராமம் அருகே சென்ற வண்டியில் இருந்து புகை வருவதை அறிந்து டிரைவர் லாரியை நிறுத்தியுள்ளார். கீழே இறங்கி பார்த்தபோது லாரி தீ பிடித்ததை அறிந்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தார்.
News December 18, 2025
கிருஷ்ணகிரி: ஓடும் லாரியில் பற்றிய தீ!

பால தொட்டனபள்ளியில் உள்ள ஒரு தனியார் கல்குவாரியிலிருந்து கிரானைட் கற்களை ஏற்றிக்கொண்டு லாரி சேலம் செல்வதற்காக சாலையில் இன்று 18.12.25 இரவு 2 மணி அளவில் சென்று கொண்டு இருந்தது. அப்போது ஜார்கலப்பட்டி கிராமம் அருகே சென்ற வண்டியில் இருந்து புகை வருவதை அறிந்து டிரைவர் லாரியை நிறுத்தியுள்ளார். கீழே இறங்கி பார்த்தபோது லாரி தீ பிடித்ததை அறிந்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தார்.
News December 18, 2025
கிருஷ்ணகிரி: ஓடும் லாரியில் பற்றிய தீ!

பால தொட்டனபள்ளியில் உள்ள ஒரு தனியார் கல்குவாரியிலிருந்து கிரானைட் கற்களை ஏற்றிக்கொண்டு லாரி சேலம் செல்வதற்காக சாலையில் இன்று 18.12.25 இரவு 2 மணி அளவில் சென்று கொண்டு இருந்தது. அப்போது ஜார்கலப்பட்டி கிராமம் அருகே சென்ற வண்டியில் இருந்து புகை வருவதை அறிந்து டிரைவர் லாரியை நிறுத்தியுள்ளார். கீழே இறங்கி பார்த்தபோது லாரி தீ பிடித்ததை அறிந்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தார்.


