News April 26, 2025
கிருஷ்ணகிரியில் பட்டா வழங்க சிறப்பு முகாம்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அனைத்து ஊரக மற்றும் நகர்ப்புற பகுதிகளில் உள்ள ஆட்சேபனையற்ற அரசு புறம்போக்கு நிலங்களில் 5 ஆண்டுகளுக்கும் மேலாக வீடு கட்டி வசித்து வரும் தகுதியான நபர்களுக்கு வீட்டுமனைப்பட்டா வழங்கும் பொருட்டு 02.05.2025 அன்று காலை 10மணி முதல் மாலை 5 மணி வரை சம்பந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலகம் மற்றும் வட்டாட்சியர் அலுவலகங்களில் மனு அளித்து பயன் பெறலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
Similar News
News November 22, 2025
கிருஷ்ணகிரி: முதல் பரிசு 10 லட்சம்.. ஆட்சியர் முக்கிய அறிவிப்பு!

கிருஷ்ணகிரி, “மீண்டும் மஞ்சப்பை” திட்டத்தின் கீழ் பள்ளிகள், கல்லூரிகள், வணிக நிறுவனங்கள் உள்ளிட்ட மஞ்சப்பை பயன்பாட்டை ஊக்குவித்து, மஞ்சப்பை விருது 2025-2026க்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. முதல் பரிசு 10 லட்சம், 2ம் பரிசு 5 லட்சம், 3ம் பரிசு 3 லட்சம் விண்ணப்ப படிவம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கிடைக்கும். (கடைசி தேதி: ஜன-15) என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
News November 22, 2025
கிருஷ்ணகிரி: முதல் பரிசு 10 லட்சம்.. ஆட்சியர் முக்கிய அறிவிப்பு!

கிருஷ்ணகிரி, “மீண்டும் மஞ்சப்பை” திட்டத்தின் கீழ் பள்ளிகள், கல்லூரிகள், வணிக நிறுவனங்கள் உள்ளிட்ட மஞ்சப்பை பயன்பாட்டை ஊக்குவித்து, மஞ்சப்பை விருது 2025-2026க்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. முதல் பரிசு 10 லட்சம், 2ம் பரிசு 5 லட்சம், 3ம் பரிசு 3 லட்சம் விண்ணப்ப படிவம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கிடைக்கும். (கடைசி தேதி: நவ.15) என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
News November 21, 2025
கிருஷ்ணகிரி: இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விவரம் வெளியீடு!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று (நவ.21) இரவு 10 மணி முதல் இன்று காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.


