News August 8, 2024
கிருஷ்ணகிரியில் அட்டகாசம் செய்யும் ஒற்றை காட்டு யானை

கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனஹள்ளி அருகே உள்ள நேரலகிரி வனப்பகுதியில் கடந்த 3 மாதங்களாக கர்நாடக மாநிலத்தில் இருந்து வந்த ஒற்றை காட்டு யானை முகாமிட்டிருந்தது. இந்த யானை அவ்வப்போது விவசாய நிலங்களை நாசம் செய்து வந்தது. கடந்த வாரம் வனத்துறை மற்றும் மின் ஊழியர்களை தாக்கி இருவர் படுகாயமடைந்தனர். இந்த யானை பல்வேறு பகுதிகளில் சுற்றி வருவதால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் அச்சமடைந்துள்ளனர்.
Similar News
News November 21, 2025
கிருஷ்ணகிரியில் ‘லவ் ஜிகாத்’ கொடூரம்!

கிருஷ்ணகிரியில், 17 வயது சிறுமியை கடத்தி, மதமாற்றம் செய்து, ஒரே நாளில் திருமணத்தையும் முடித்து, ‘லவ் ஜிகாத்’ என்ற கொடூரத்தை அரங்கேற்றி உள்ளனர். இந்த சம்பவத்தில், விஷ்வ ஹிந்து பரிஷத் தலையீட்டை தொடர்ந்து, முஸ்லிம் வாலிபர் அப்துல் கைப் மீது போலீசார் போக்சோ வழக்கு பதிவு செய்துள்ளனர். சிறுமி என தெரிந்தும் திருமணத்தை நடத்தி வைத்த மத தலைவர்கள் மற்றும் வாலிபரின் பெற்றோரிடம் விசாரணை நடந்து வருகிறது.
News November 21, 2025
கிருஷ்ணகிரி: ரயில்வேயில் 5,810 பணியிடங்கள் APPLY NOW!

இந்திய ரயில்வேயில் காலியாக உள்ள 5,810 காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, டிக்கெட் மேற்பார்வையாளர்-161, ஸ்டேஷன் மாஸ்டர்-615, சரக்கு ரயில் மேலாளர்-3416, இளநிலை கணக்கு உதவியாளர்-921, முதுநிலை எழுத்தர்-638 போக்குவரத்து உதவியாளர்-59. டிகிரி முடித்திருக்க வேண்டும். சம்பளமாக ரூ.25,500-ரூ.35,400 வரை வழங்கப்படும். நவ.27ம் தேதிக்குள் <
News November 21, 2025
கிருஷ்ணகிரி: EB பில் குறைக்க EASY-யான வழி

கிருஷ்ணகிரி; தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், பிரதான் மந்திரி மானியத்துடன் வீடுகளுக்கு சோலார் மின் இணைப்பு வழங்குவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மின்சார செலவை குறைக்கவும், மின் சிக்கனத்தை ஊக்குவிக்கவும் இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து இந்த மானிய சலுகையைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.<


